முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் - அழகிரி மோதல்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தொலைக்காட்சி ஒன்றின் மைக்கை தட்டிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
மதுரை செல்வதற்காக மு.க.அழகிரி நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் வருவது தெரிந்ததும் 20க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தயார் நிலையில் நின்றனர். உடனே அவர் வருகை பகுதிக்குச் சென்று அங்கிருந்து விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றார்.
உடனே பத்திரிகையாளர்கள் அவரிடம் மைக்கை நீட்டியபோது அவர் மைக்கை தட்டி விட்ட சென்றுவிட்டார். மேலும் வருகை பகுதிக்குள் அவர் நுழைந்து சென்றது பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து