முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணத்தை பதுக்கினால் பொது மன்னிப்பு கிடையாது

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று தான் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார். மேலும் வெளிநாட்டு சொத்தை மறைப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஜெட்லி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கருப்பு பணத்தை பற்றி உடனடியாக தெரிவித்து விட வேண்டும். இன்னும் அதை பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் பொது மன்னிப்பு என்பது கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவித்து விட வேண்டும் என்று மத்திய அரசு பதுக்கல் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து