முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் புதிய இயக்கத்தை தொடங்கினார் மாஞ்சி

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, புதிய இயக்கத்தை தொடங்கினார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா எனப் பெயரிடப்பட்ட இயக்கத்தைஅவர் தொடங்கினார். இதில், ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த சிலரும், அக்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாஞ்சி பேசியதாவது:

பீகாருக்கு ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. ஆகையால், பீகார் மக்களுக்காக பணியாற்றுவதற்காக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து