முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த உறுப்பினர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - சட்டசபையில் நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை நேற்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களான கோ.இளங்கோவன் (திருவையாறு), கூத்தக்குடி சண்முகம் (திருப்பத்தூர்), முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுனம் கடைப்பிடித்தனர். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும் இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து