எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி யை மேலும் குறைக்க்கூடாது என்றும் ,. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் 75 சதவீத நிதியை இந்திய அரசு வழங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் .நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில்,கூறியிருப்பதாவது:
சர்வசிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்குமான கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிவரும் நிதியுதவி ஏற்கனவே 65 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைவருக்குமான கல்வி திட்டத்திற்கு மேலும் குறைக்க மத்திய அரசு தன்னிச்சையாக முயற்சி மேற்கொண்டுள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். .
2015-2016-ம் ஆண்டிற்கான சர்வசிக்ஷா அபியான் திட்ட அனுமதி வாரியத்தின் 216-வது கூட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் நிதிப் பகிர்வை 65க்கு 35 என்ற விகிதாச்சார அடிப்படையில் ரூ 2 ஆயிரத்து 329 கோடியே 15 லட்சம் ஒதுக்கீட்டை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது - திட்டத்திற்கான செலவில் 35 சதவீதத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்றும் கோரியிருந்தது - இந்த தெளிவான முடிவின்படி, தமிழ்நாடு அரசின் 2015-2016-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மே மாதம் 15-ம் தேதி இடைக்கால ஒதுக்கீடாக 389 கோடியே 31 லட்சம் ரூபாயை விடுவித்தது- இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி 162 கோடியே 78 லட்சம் ரூபாய் முதல் தவணையின் எஞ்சிய தொகைக்காக விடுவிக்கப்பட்டது- தமிழக அரசு 50 சதவீத நிதியை ஒதுக்குமாறு கையால் எழுதப்பட்ட திருத்த குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது - கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில், 65 சதவீதத்திற்கு பதிலாக, மொத்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்காக இனி 65 சதவீத நிதிக்கு பதிலாக 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
14-வது நிதி கமிஷன் பரிந்துரைகளின்படி, மாநில அரசுகளுக்கு வரி பகிர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு சார்பிலான திட்டங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதிஒதுக்கீடு செய்யும் முறையில், திருத்தங்கள் குறித்து இறுதி செய்யப்படும் வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் நமது தேசிய லட்சியமான, கல்வி பெறும் உரிமைச் சட்டம்-2009-ஐ நடைமுறைப்படுத்துவதற்கு, சர்வசிக்ஷா அபியான் மிக முக்கியமான திட்டமாகும் - எனவே, இந்தத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் - இந்த நோக்கம், நடப்பு 2015-2016 நிதிநிலை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது - நிதிநிலை அறிக்கையில் செலவினம் குறித்த முதல் பகுதியின் 8-வது பிரிவில், முழுக்க முழுக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய திட்டங்கள் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதோடு, மத்திய நிதியுதவி பெறும் இனத்திலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும், குறிப்பிட்ட அளவு நிதி பெறக்கூடிய திட்டங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது - சர்வசிக்ஷ அபியான் என்பது மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் தொடர வேண்டிய திட்டம் என 14-வது நிதி ஆணையம் சிபாரிசு செய்துள்ளது
2015-2016-ம் ஆண்டு (மத்திய) நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் வழங்கப்பட்டதோடு, நாடாளுமன்றமும் ஒப்புக்கொண்டுள்ள இந்த நிலையிலிருந்து பின்வாங்குவது சரியானதாக இருக்காது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்குத்தொகை, மையப்படுத்தப்பட்ட மத்திய வரிகள் மீது விதிக்கப்படும் கல்வித்தீர்வை மூலம் நேர்செய்யப்படுகிறது - தீர்வை மற்றும் கூடுதல் வரிகள் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தை மத்திய அரசு மட்டுமே வைத்துக் கொண்டு, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராத நிலை உள்ளது - கல்வி மீதான தீர்வை சரியானதல்ல - அதன் அடிப்படையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கினை குறைப்பது நியாயமற்றது
மத்திய அரசு நிதியுதவி வழங்கக்கூடிய திட்டங்களை பரிந்துரைப்பதற்காக, மாநில முதலமைச்சர்களைக் கொண்டு நிதி ஆயோக் நிர்வாக துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது - இதில், தமிழ்நாடு எடுத்துள்ள நிலை, மாநிலங்கள் மீது நிதிச்சுமையை ஏற்றக்கூடாது என்பதுதான் - மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் அதன் பங்கு, குறைந்தது 75 சதவீதமாவது இருக்க வேண்டும் - நிதி ஆயோக் நிர்வாக துணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம் மிக விரைவில் வழங்கப்படும் என்று தெரிய வருகிறது - உயர்மட்ட அளவில் அதுகுறித்து கவனிக்கப்படும்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை விரும்பும் வகையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை குறைப்பது என்பது தேவையற்றது
6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கும், நலிவுற்ற மற்றும் வாய்ப்புகளற்ற குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்க தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது - 2015 - 2016-ம் ஆண்டில் மட்டும் மாநில வரவு - செலவு திட்டத்தில் பள்ளிக்கல்விக்காக ரூ 20 ஆயிரத்து 936 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - 65:35 என்ற மத்திய, மாநில பங்கீட்டு அளவை கருத்தில் கொண்டு, கல்விச்சட்ட உரிமையை திறம்பட அமல்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு உருவாக்கியுள்ளது - இந்த நிதி ஒதுக்கீட்டு முறையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என்ற நம்பிக்கை இருந்தது - இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய வரவு, செலவு திட்டத்தில் தெளிவான குறிப்பு இடம் பெற்றதோடு, 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி மக்களவையில் நட்சத்திர வினா எண் 508-க்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அளித்த பதிலில், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு தற்போதைய 65:35 என்ற மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டு அளவில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்
ஆனால், 14-வது நிதி கமிஷனின் பரிந்துரைகள் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன - மேலும், குறிப்பிட்ட நோக்கங்களுக்கான பல மானியங்கள் நீக்கப்பட்டதோடு, தமிழகத்தின் அடித்தள பங்களிப்பை 19.14 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலம், 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்து வழங்கப்பட்ட அதிகாரம் மூலம் கிடைத்த பயன்கள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன - 14-வது நிதி கமிஷனின் பரிந்துரைகளின் விளைவாக ஆண்டொன்றுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கும் நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது - பங்கீட்டு அளவை 65:35-லிருந்து 50:50 என மாற்றும் ஒருதலைப்பட்சமான முடிவு, தேசிய முன்னுரிமையான சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதை சீர்குலைக்கும் - பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் வகையில், நிதியமைச்சகம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிடவேண்டும் - சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான தற்போதைய பங்கீட்டு அளவான 65:35 என்ற முறையை மீண்டும் பின்பற்ற ஆவன செய்யவேண்டும் இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.