முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த வாரம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜனவரி 20-க்கு மேல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செனனை வானிலை  மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது.  17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும்.  இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்