முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க நடத்திய பந்த் போராட்டம் : கூட்டணிக்காக அரங்கேற்றப்பட்ட நாடகம் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில்  - தி.மு.க நடத்திய முழுஅடைப்பு போராட்டம் விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என்றும் வரும் தேர்தல்களில் கூட்டணி அமைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் நடத்திய முழுஅடைப்பு போராட்டம் விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என்றும் வரும் தேர்தல்களில் கூட்டணி ஏற்படுத்துவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம் என்றும்  பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்