முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தியால்பேட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை மெயின் ரோட்டில் புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் குளிர் நீர் மற்றும் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.

 மோர் பந்தல்

நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் வா.மைத்ரேயன் கலந்து கொண்டு குளிர் நீர் மற்றும் மோர் பந்தல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago