எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட் பிளேர் : அந்தமான் தீவுகளில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். அந்தமான் தீவுகளில் நேற்று மாலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.7 ரிக்டர் அளவாக பதிவானது.
இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தனர். மெக்சிக்கோவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு அடுத்த சில நாள்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


