Idhayam Matrimony

காப்புகாடு அருகில் விவசாயிகள் வெண்டை சாகுபடி தீவிரம்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகமா லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி.

சொட்டுநீர் பாசனம் : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் , சின்ன குப்பம், சேர்ந்த நாடு, ஆண்டிக்குழி, நகர், ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் மேலாக விவசாயிகள் அதிகம் வெண்டை சாகுபடி தீவிரமாக செய்து வருகின்றனர். இவர்கள் தற்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்து வருகின்றனர்.

நாசம் செய்யும் விலங்குகள் :  விவசாய நிலத்தை சுற்றி காப்புக்காடு உள்ளதால் காடுகளில் மான், பன்றி, குரங்கு, உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது. காப்புகாடு சுற்றியும் வனத்துறையினர் முள்வேலி அமைத்து விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டும். ஒரு கிலோ வெண்டைக்காய் ரூபாய் 12க்கு நிலத்திலேயே வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக விவசாயி தெரிவித்தார். இந்தப் பகுதி நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயத்தில் முற்றிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து