எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் மே 1 - ம்தேதி முதல் 14 ம்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு 8 நாட்களில் 54 இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்தி்க்குறிப்பு வருமாறு :-
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே மாதம் 19 ம்தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகின்ற மே 1- ம்தேதி முதல் 14 - ம்தேதி வரை, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில், பின்வருமாறு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
வரும் மே 1 ம்தேதி சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம் செய்யும் இடங்கள் பட்டியல்:-
மாலை 5 மணி ஜல்லிப்பட்டி, மாலை 6.15 செஞ்சேரிமலை ,மாலை 6.45 சுல்தான்பேட்டை , இரவு 7.45 செலக்கரிச்சல் , இரவு 8.45 பாப்பம்பட்டி , இரவு 9.20 பாப்பம்பட்டி பிரிவு.
வரும் 5 - ம் தேதி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி தளவாபாளையம் ,மாலை 5.45 வேலாயுதம்பாளையம், மாலை 6.30 புன்னம் சத்திரம், இரவு 7.15 க. பரமத்தி, இரவு 8 தென்னிலை, இரவு 8.45 சின்னதாராபுரம், இரவு 9.15 நஞ்சைகாளகுறிச்சி.
வரும் 6 - ம்தேதி திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டி யை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி வீரகனூர், மாலை 5.45 ஐராவதநல்லூர் (வார்டு 55), மாலை 6.30 சிந்தாமணி, இரவு 7.30 வளையங்குளம், இரவு 8 பெருங்குடி, இரவு 8.45 அவனியாபுரம் பஸ் நிலையம் ( வார்டு 60 & 94 ), இரவு 9.20 அவனியாபுரம் எம்.எம்.எஸ்.காலனி ( வார்டு 59, 61, 62 ).
7 - ம்தேதி ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி ஒட்டப்பிடாரம், மாலை 5.40 புதியம்புத்தூர்,மாலை 6.20 தருவைக்குளம், இரவு 7 மாப்பிள்ளை ஊரணி, இரவு 8 முத்தம்மாள் காலனி, இரவு 8.45 முத்தையாபுரம், இரவு 9.20 புதுக்கோட்டை.
11 - ம்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் இடங்கள்:- மாலை 5 மணி நாகமலை புதுக்கோட்டை, மாலை 5.30 வடபழஞ்சி, மாலை 6.30 தனக்கன்குளம், இரவு 7.15 ஹார்விபட்டி, இரவு 8 நிலையூர் கைத்தறி நகர், இரவு 8.45 திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் ( பொதுக்கூட்டம் ).
12 - ம்தேதி ஓட்டபிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி வசவப்புரம், மாலை 5.45 வல்லநாடு, மாலை 6.30 தெய்வசெயல்புரம், இரவு 7.15 சவலாப்பேரி, இரவு 8 ஒட்டநத்தம், இரவு 8.45 ஒசநூத்து, இரவு 9.15 குறுக்குச் சாலை.
13 - ம்தேதி அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் இடங்கள் பட்டியல்:-
மாலை 5 மணி சீத்தப்பட்டி காலனி, மாலை 5.45 அரவக்குறிச்சி, மாலை 6.30 பள்ளப்பட்டி, இரவு 7.15 இனங்கனூர், இரவு 8 குரும்பப்பட்டி, இரவு 8.45 ஆண்டிப்பட்டிகோட்டை, இரவு 9.15 ஈசநத்தம்.
14 - ம்தேதி சூலூர்தொகுதியின்அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமியைஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்கள் பட்டியல்:-
மாலை 5 மணி சின்னியம்பாளையம், மாலை 5.45 முத்துக்கவுண்டன்புதூர், மாலை 6.45 வாகராயம்பாளையம், இரவு 7.15 கிட்டாம்பாளையம் நால்ரோடு, இரவு 8 கருமத்தம்பட்டி ( சோமனூர் பவர் அவுஸ் ), இரவு 8.30 சாமளாபுரம், இரவு 9.20 சூலூர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.