முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாடுகள் மகளிர் கால்பந்து: இன்று இறுதி போட்டியில் இந்தியா சுவீடனுடன் மோதல்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : 3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று சுவீடனை எதிர்கொள்கிறது.

இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய வீராங்கனை கிறிட்டினா தேவி இந்த கோலை அடித்தார். இந்திய அணி இன்று இறுதிப்போட்டியில் சுவீடனை எதிர் கொள்கிறது. அந்த ஏற்கனவே 2 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து