எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ : 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ம் ஆண்டில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் ஜப்பான் சென்றுள்ளார்.
அங்கு அவர் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் போட்டி அமைப்பாளர்களை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். பின்னர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும்.
போட்டி பாதுகாப்பான முறையில் நடைபெற எல்லா வகையிலான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியை காண ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்து இருக்கிறது’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


