முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்கலங்கிய வீராங்கனைகள்: ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.  இதில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மகளிர் ஆக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.  

இந்நிலையில்  டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.  ஆக்கி மகளிர் அணியின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார்.  தொலைபேசி உரையாடலின்போது, கண் கலங்கிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து