முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு கமிஷனராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு கனிம வளத்துறையின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் ஐ.ஏ.எஸ், தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து