எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
சென்னை வானிலை மைய இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக புவியரசன் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டுகளில் பருவமழை பற்றிய தகவல்களை குறித்த நேரத்தில் அரசுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கினார். சமீபத்தில் சென்னையில் பெய்த பருவமழையின்போதும் அவரது பணி முக்கிய அங்கம் வகித்தது.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குனர் செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


