எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : 2 மாநில தேர் தல் முடி வு கள் நாளை (டி ச.8-ம் தேதி) வெளி யா க வுள்ள நிலை யில் பாரா ளு மன்ற குளிர் கால கூட் டத் தொ டர் இன்று தொடங் கு கி றது. வரும் 29ம் தேதி வரை நடை பெற திட் ட மி டப் பட் டுள்ள இந்த கூட் டத் தொ ட ரில் எதிர்க் கட் சி க ளுக்கு கூடு தல் நேரம் ஒதுக்க வேண் டும் என்று நேற்று நடை பெற்ற அனைத் துக் கட்சி கூட் டத் தில் கோரிக்கை விடுக் கப் பட் டது.
தாமதமாக துவக்கம்...
பா ரா ளு மன்ற குளிர் கால கூட் டத் தொ டர், வழக் க மாக நவம் பர் மாதம் தொடங் கும். இந்த ஆண்டு சற்று தாம த மாக டிசம் பர் மாதம் தொடங் கு கி றது.
இன்று (பு தன் கி ழ மை) குளிர் கால கூட் டத் தொ டர் தொடங் கு கி றது. டிசம் பர் 29-ம் தேதி வரை இத் தொ டர் நடக் கி றது. மொத் தம் 17 அமர் வு கள் நடை பெ றும். இந்த தொட ரில் தாக் கல் செய் யப் பட உள்ள 16 மசோ தாக் களை மத் திய அரசு பட் டி ய லிட் டுள் ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்
இ தற் கி டையே, கூட் டத் தொ டர் குறித்து விவா திக்க மத் திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து கட்சி கூட் டத் துக்கு ஏற் பாடு செய் தி ருந் தது. இரு அவை க ளின் அர சி யல் கட்சி குழு தலை வர் க ளுக்கு பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி அழைப்பு விடுத் தி ருந் தார்.
எதிர்க்கட்சி தலைவர்கள்
பா ரா ளு மன் றத் தின் வளா கத் தில் மத் திய ராணுவ அமைச் சர் மற் றும் மக் க ள வை யின் துணை தலை வ ரான ராஜ் நாத் சிங் தலை மை யில் இந்த கூட் டம் நேற்று கூடி யது.
இந்த கூட் டத் தில், அரசு சார் பில் பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி, பாரா ளு மன்ற இணை அமைச் சர் முர ளீ த ரன் மற் றும் அர் ஜூன் ராம் மேக் வால் மற் றும் மத் திய அமைச் சர் பியூஷ் கோயல் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
காங் கி ரஸ் சார் பில் முக் கிய எதிர்க் கட்சி தலை வ ரான ஆதிர் ரஞ் சன் சவுத்ரி, திரி ணா முல் காங் கி ரஸ் கட் சி யின் சுதீப் பந் தோ பாத் யாய், தெரீக் ஓ பிரை யன், தி.மு.க.வின் திருச்சி சிவா மற் றும் டி.ஆர்.பாலு உள் ளிட்ட பல் வேறு முக் கிய எதிர்க் கட்சி தலை வர் கள் கூட் டத் தில் கலந்து கொண் ட னர்.
பல்வேறு விவகாரங்கள்
திரிணாமுல் காங்கிரஸ், காங் கி ரஸ் உள்ளிட்ட எதிர்க் கட் சி யி ன ருக்கு கூடு தல் நேரம் அளிக்க வேண் டும் என் றும் எதிர்க் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத் தனர். மேலும் எதிர்க் கட் சி க ளின் குரல் ஒடுக் கப் படக்கூடாது என் றும் அவர்கள் வலி யு றுத் தி னர்.
விவாதிக்க கோரிக்கை
இ து த விர, பெட் ரோல், டீசல் விலை உயர்வு, மக ளிர் இட ஒ துக் கீடு மசோதா, மக் கள் தொகையை கட் டுப் ப டுத் தும் மசோ தாவை கொண்டு வர வேண் டும், போதை பொருள் வினி யோ கம் மற் றும் நுகர்வு அதி க ரிப்பு பற் றிய விவா தம், விவ சா யி க ளுக்கு குறைந் த பட்ச ஆத ரவு விலை வழங் கு வது உள் ளிட்ட விவ கா ரங் களை பற்றி கூட் டத் தொ ட ரில் விவா திக்க வேண் டும் என கோரிக்கை விடப் பட் ட ன.
இதனை தொடர்ந்து, பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி கூறும் போது, விதி கள் மற் றும் அவை தலை வ ரின் அறி வு றுத் த லின் பே ரில், அனைத்து விவ கா ரங் களை பற் றி யும் ஆலோ சனை நடத் த வும் மற் றும் விவா தம் மேற் கொள் ள வும் அரசு தயா ராக உள் ளது என்று உறுதி அளித் தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.