எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிந்த பிறகு மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய விவசாய இணைப்புகளை வழங்குவது தொடர்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நவம்பர் 11ம் தேதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 1.70 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின்சார பயன்பாடு குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு எடுப்பதற்கு ஏற்பத்தான் தற்போது பணியாளர்கள் உள்ளனர். ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட உள்ளது. எனவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும். 2030 ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இது தற்போது உள்ள தேவையை விட இரண்டு மடங்கு அதிகம்." இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை23 hours 59 min ago |
ஆனியன்ப்ரை3 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 23 hours ago |
-
தங்கம் விலை பவுன் 160 ரூபாய் குறைந்தது
11 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் நேற்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
சவுக்கு சங்கர் விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் கைது
11 May 2024சென்னை : சவுக்கு சங்கர் விவகாரத்தில் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம்
11 May 2024வாஷிங்டன் : பூமியை தாக்கிய சூரிய புயலால் தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
இளம்பெண் மரணம் எதிரொலி: கேரளாவில் கோயில்களில் அரளி பூவை பயன்படுத்துவதற்கு தடை
11 May 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வரும் 14-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தேர்தலில் பா.ஜ.க, வென்றால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
11 May 2024புதுடெல்லி : பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டெல்
-
3ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்
11 May 2024புதுடில்லி : 3ம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7 ம் தேதி நடந்தது. அதில் 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
-
உ.பி.யில் பயங்கரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசாமி தற்கொலை
11 May 2024லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் தாய், மனைவி, 3 பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட போதை ஆசாமியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 12 இடங்களில் இருந்து பார்க்கலாம்: மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்
11 May 2024சென்னை : சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மே 14ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பாரக்க முடியும் என்று அமெர
-
அரசியல் சாசன ரீதியிலான உறவை பேண பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : சந்திரசேகர ராவ் விளக்கம்
11 May 2024புதுடில்லி : மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள்
-
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழ்நாட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலை அடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட
-
பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
11 May 2024புவனேஷ்வர் : பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
-
மாணவர்கள் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணை வெளியீடு : அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
11 May 2024சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பத்ம பூஷண் விருதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் பிரேமலதா
11 May 2024சென்னை : பத்ம பூஷண் விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நிருபர்கள் சந்திப்பில், விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார் என பிரேமலதா தெ
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
திடீரென வீசிய புழுதிப்புயல்: டெல்லியில் மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
11 May 2024டெல்லி : டெல்லியில் வீசிய புழுதிப்புயலின்போது மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
ஆப்கானில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
11 May 2024காபுல் : ஆப்கானில் பெய்ய கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பலி மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.