எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிர்பூர், மார்ச். 22 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியி ல் மிர்பூரில் இன்று நடக்க இருக்கும் இறுதிச் சுற்றில் கோப்பையைக் கைப்பற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் உச்ச கட்ட மோதலில் ஈடுபட வுள்ளன. வங்கதேசத்தில் கடந்த 11 - ம்தேதி ஆசி ய கோப்பை கிரிக்கெட் போட்டி துவங் கியது. முதலில் லீக் ஆட்டங்கள் நடந்தன. இன்று மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய மைதானத்தில் இறுதிச்சுற் று நடக்க இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையைக் கைப்பற்ற நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் களம் இறங்கின.
இதில் பங்கேற்ற 4 நாடுகளும் லீக் ஆட்டத்தில் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலைத் தீர்த்தன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து உள்ளது.
முன்னதாக நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகள் கூடுதல் புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
நடப்பு சாம்பியனான இந்தியாவும், இலங்கையும் குறைவான புள்ளிகள் பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேறின. இலங்கை அணி இந்தப் போட்டியில் ஒரு வெற்றி கூட பெற முடிய வில்லை.
கடந்த 1984 -ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி துவங்கியதில் இருந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதில் ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிட த்தக்கது.
இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை 5 முறை பட்டம் வென்று சாதனை படைத்து உள்ளது. இலங்கை அணி 4 முறை பட்டம் வென்று இருக்கிறது. பாக். ஒரு முறை பட்டம் வென்று உள்ளது.
பாகிஸ்தான் அணி கடந்த 2000 -ம் ஆண்டு கோப்பையை வென்றது. அந்தப் போட்டியும் வங்கதேசத்தில் தான் நடந்தது. அதன் பிறகு 2 -வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. துவக்க வீரர்கள் மொக மது ஹபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
மிடில் ஆர்டரில் யூனிஸ்கான் மற்றும் உமர் அக்மல் இருவரும் நன்றாக ஆடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கேப்டன் மிஸ்பா உள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு தான் சற்று பலவீனமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பந்து வீச் சு எடுபடவில்லை.
முன்னணி வீரரான உமர் குல் விக்கெட் எடுக்கிறார். ஆனால் அதிக ரன் கொடு த்து விடுகிறார். சீமா பந்து வீச்சு எடுப டவில்லை. சுழற் பந்து வீச்சாளர் அஜ்ம ல் நன்கு பந்து வீசி வருகிறார்.
வங்கதேச அணி சர்வதேச போட்டிகளி ல் கடந்த சில ஆண்டுகளாக பங்கேற்று வருகிறது. ஆனால் ஒரு முறை கூட அந்த அணி இது போன்ற பெரிய போட்டிகளில் இறுதிச் சுற்றை எட்டியது இல் லை.
ஆனால் இந்தியா மற்றும் இலங்கை அணிகளின் தோல்வியால் அந்த அணி முதல் முறையாக ஆசிய கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றை எட்டி சா தனை படைத்து இருக்கிறது.
இறுதிச் சுற்றை எட்டிய மகிழ்ச்சியில் இருக்கும் வங்கதேச அணி வீரர்கள் முழு உற்சாகத்துடன் உள்ளனர். இறுதிச் சுற்றில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் களம் இறங்குகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருவதால் உள் நாட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் அந்த அணி இறுதிச் சுற்றில் பாகிஸ்தா னை சந்திக்க காத்திருக்கிறது.
வங்கதேச அணியின் பேட்டிங்கில் துவ க்க வீரர் தமீம் இக்பால் நல்ல பார்மில் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அரை சதம் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உத வினார்.
மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நன்றாக ஆடி வருகிறார். அவருக்கு ஆதரவாக மற்ற வீரர்கள் கள ம் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்தப் போட்டி குறித்து தமீம் இக்பா லிடம் கேட்ட போது, நாங்கள் இறுதிச் சுற்றை எட்டியதே மிகப் பெரிய சாத னையாகும். இதே போல இறுதிச் சுற் றிலும் சிறப்பான ஆட்டத் திறனை வெ ளிப்படுத்தி கோப்பையைக் கைபப்பற்ற முயற்சிப்போம் என்றார் அவர்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மிர்பூரில் இன்று நட க்க இருக்கும் இறுதிச் சுற்று ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி நியோ கிரிக்கெட் சே னலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024