எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், நவ. - 5 - திருப்பரங்குன்றம் மலை குகையில் டைம் பாம் மற்றும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கபபட்டதை தொடர்ந்து மலையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சேசாதனைகளுக்கு பின்னரே பக்தர்கள் மலைமேல் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா பின்புறம் 250 அடிதுஷரம், காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து 100 அடி துஷரத்திற்கும் இடையில், பாறைகள் நிறைந்த குகைக்குள் சசக்திவாய்ந்த வெடி பொருட்கள் புதைத்து வைத்திருப்பதாக நவ. 2ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு பிரிவினர், திருமங்கலம் டி.எஸ்.பி., வெடிகுண்டு நிபுணர்கள், திருப்பரங்குன்றம் மலைமேல் செசன்றனர். பல இடங்களில் சேசாதனை செசய்தும் வெடி பொருட்கள் கிடைக்கவில்லை. இருட்ட தொடங்கிய வேலையில், தர்கா பின்புறம் பாறைகளுக்கு பின்புறம் உள்ள குகைக்குள் கற்களை நிபுணர்கள் அகற்றியபோது, அங்கிருந்து மண் குழிக்குள் இளம் பச்சைச நிறரத்தில் பிளாஸ்டிக் வாளி இருந்ததை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். வாளிக்குள் டைம்பாம் மற்றும் வெடி பொருட்கள் இருந்தது. டைம்பாமில் 11 மணி என சிவப்பு நிறத்தில் எண் தெரிந்தது. அதிலிருந்து சசத்தம் வந்துகொண்டிருந்தது.அதில் 9 வோல்ட் திறன் கொண்ட 16 பேட்டரிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதை நிபுணர்கள் செசயல் இழக்கச் செசய்தனர். பிளாஸ்டிக் வாளிக்குள், பெட்ரோல் சிலிண்டருடன் கூடிய வெடிகுண்டு, நான்கு பைப் வெடிகுண்டுகள், மூன்று பி.வி.சி. பைப்கள், 6 பென் டார்ச் பேட்டரிகள், 4 டைமர்கள், எம்சீல், டேப், மூடிகளுடன் கூடிய 6 பிளாஸ்டிக் டப்பாக்கள், மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிக்க உதவும் அலுமினியம் பவுடர் ஒரு கிலோ, அரை லிட்டர் பெட்ரோல், ஸ்பிரிங், நான்கு சசணல் பந்துகள், வயர்கள் உள்ளிட்ட வெடி பொருட்கள் இருந்தன. அவற்றை நிபுணர்கள் வெளியில் எடுத்து செசயலிக்க செசய்தனர். கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள், செசன்னை தடய அறிவியல் கூடத்தற்கு சேசாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மலைக்குகையில் மொபைல் போனுடன் கூறிய வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெடி பொருட்கள்மூலம் மூன்று பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், ஒரு பெட்ரோல் குண்டு, ஒரு கடிகார வெடிகுண்டு தயாரிக்க முடியும் என போலீசசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குமுன்பு டைம்பாம் கண்டுபிடிக்கப்பட்டு செசயலிழக்கச் செசய்யப்பட்டதால், பெரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டன.
மலைமீது தர்ஹா அருகேயுள்ள தீப துஷணில் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றியதாகவும், அங்கேயே மீண்டும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அதற்கு எதிர்ப்பும் உள்ளது. இந்நிலையில் நவ.27ல் கார்த்திகை தீப திருவிழா நடக்க உள்ளது. அதனை தடுப்பதற்காக வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா? அல்லது வெடிகுண்டு தயாரிக்க வைக்கப்பட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டைம்பாம் தானே செசயல்படத் துவங்கியதா? என்பது குறித்தும். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு அருகே டாஸ் மாக் கடையில் வெடித்த குண்டுகள், புதுஷர் பஸ் ஸ்டாண்டு அரகே டெப்போவில் வைக்கப்பட்ட குண்டுகுள். மதுரையில் இருந்து திருவாதவூருக்கு செசன்ற அரசு டவுன் பஸ்சில் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு, திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் தரைப்பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு, மதுரை அண்ணாநகர் ராம் கோயில் அருகே வெடித்த டைம்பாம். தெற்குமாசி வீதியில் ரியல் எஸ்டேட் கடைக்கு அருகில் வைக்கப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டு. தேனி டாஸ் மாக் கடையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு. இவைகளும் திருப்பரங்குன்றம் மலைமேல் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட டைம்பாம் வெடிகுண்டு வகையை சசார்ந்தது என தெரியவந்துள்ளது. இதானல் மேற்கண்ட டைம் பாம் மற்றும் வெடி குண்டுகள் தயாரிக்க திருப்பரங்குன்றம் மலை குகை பயன்படுத்தப்பட்டுள்ளதா? எதிர்காலத்தில் வேறு எங்கோ வைப்பதற்காக, குகைகள் வெடிகுண்டுகள் தயாரிக்க வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? இதற்கு தொடர்புடையவர்கள் யார்? வெடிகுண்டுகள் தயாரிக்க இக்குகை பயன்படுத்தப்பட்டு வந்தால், எவ்வளவு காலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது? என்பது குறித்தும் போலீசசார் விசசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மலைக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., பாலகிஷ்ணன் தலைக்ஷிமையில், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி.,க்கள் புருசேசாத்தமன், ரவிச்சசந்திரன், இன்ஸ்பெக்டர் மாடசசாமி, ஜெயச்சசந்திரன் மற்றும் கியூ பிராஞ்ச் , எஸ்.ஐ.யூ., எஸ்.ஐ.டி.,பிரிவினர் பாதுகாப்பு பணியில் ்டுபட்டு வருகின்றனர். மலைக்கு செசல்பவர்கள் சேசாதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மலையை சுற்றிலும் போலீசசார் பாதுகாப்புபணியில் ்டுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024