எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, ஜூலை. 22 - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 180 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் கீப்பர் சங்கக்கரா அபாரமாக பேட்டிங் செய்து சதம் அடித்து அணிக் கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவரு க்குப் பக்கபலமாக தரங்கா,ஜெயவர்த் தனே, திரிமன்னே மற்றும் பெரீரா ஆகி யோர் ஆடினர்.
பின்பு பெளலிங்கின் போது, சி. பெரீ ரா மற்றும் ஹெராத் இருவரும் இணைந்து 6 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினர். அவர்களுக்கு ஆதரவாக தில்ஷா ன், மலிங்கா மற்றும் எரங்கா ஆகி யோர் பந்து வீசினர்.
தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டிவி ல்லியர்ஸ் தலைமையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் சண்டிமால் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இலங்கை மற்றும் தெ.ஆ. அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்ட து. இதன் முதல் போட்டி கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி தெ. ஆ. பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிரமா ண்ட ஸ்கோரை எட்டியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரி ல் 5 விக்கெட்டை இழந்து 320 ரன்னை எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் சங்கக்கரா சத ம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமா கும். அவர் 137 பந்தில் 169 ரன்னை விளாசினார். இதில் 18 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடக்கம்.
தவிர, ஜெயவர்த்தனே 51 பந்தில் 42 ரன் னையும், உபுல் தரங்கா 64 பந்தில் 43 ரன்னையும், திரிமன்னே 17 ரன்னையு ம், சி. பெரீரா 16 ரன்னையும், தில்ஷா ன் 10 ரன்னையும் எடுத்தனர்.
தெ.ஆ. அணி சார்பில், முன்னணி வேக ப் பந்து வீச்சாளரான மார்கெல் 34 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மோரிஸ், மெக்லாரன் மற்றும் பாங்கிசோ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
தெ.ஆ. அணி 321 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங் கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 31.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்னில் சுருண்டது.
இதனால் இந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 180 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூல ம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. .
தெ.ஆ. வீரர்கள் ஒருவரும் அரை சதத் தை தாண்டவில்லை. ஏ.என். பீட்டர்சென் அதிகபட்சமாக, 31 பந்தில் 29 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அட க்கம். ஆர். ஜே. பீட்டர்சன் 37 பந்தில் 29 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக் கம். தவிர, கேப்டன் டிவில்லியர்ஸ் 23 ரன்னையும், டுமினி 15 ரன்னையும், மில்லர் 14 ரன்னையும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான சி. பெரீரா 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். ஹெராத் 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, தில்ஷான் 2 விக்கெட்டும், மலிங்கா மற்றும் எரங் கா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக சங்கக்கரா தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
14 Nov 2025திண்டுக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
14 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2025.
14 Nov 2025 -
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
14 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது துருக்கியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
14 Nov 2025மதுரை : நித்தியானந்தா சீடர்கள் ஆசிரிமத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் ராஜபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதிப்பு
14 Nov 2025வாஷிங்டன்: இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமர் நபயின் வீடு தகர்ப்பு
14 Nov 2025காஷ்மீர் : டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உமரின் வீடு தகர்க்கப்பட்டது.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோல்வி
14 Nov 2025டெல்லி : ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
புராதன சின்னங்கள் ஆணையம்: தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
14 Nov 2025திருவண்ணாமலை : புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.


