எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்பூர்,மே.13 - ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரண்டு கோர விபத்துக்களில் 19 பேர் பலியானார்கள் மற்றும் 62 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் லலோனி கிராமம் அருகே நேற்றுமுன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு லாரியில் ஏறி தங்களுடைய சொந்த கிராமத்திற்கு வந்துகொண்டியிருந்தனர். லாரியானது ஆருவா-கா-நாலா என்ற இடத்திற்கு அருகே லாரி வந்துகொண்டியிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் 11 ஆண்கள் பலியானார்கள். விபத்தில் 9 ஆண்கள் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் 2 ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். காயம் அடைந்த 50 பேர் ஜெய்பூர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலி மாவட்டத்தில் இரண்டு கார்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் பலியானார்கள் மற்றும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பவ்ரா கிராம் அருகே நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


