எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியாத், பிப். 1 - சவுதியில் தனக்கு வேலை கொடுத்த முதலாளியை அடித்து கொன்ற இந்தியரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சதுவுதியில் உள்ள ரியாத்தில் வசித்தவர் தாபெர் பின் முகமது அல் துஷாரி. இவரிடம் இந்தியாவைச் சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.
வளைகுடா நாடுகளில் வேலைக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை அங்குள்ள ஸ்பான்சர் எனப்படுபவர்கள் தான் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொள்கின்றனர்.
இதனால் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவவதாக அடிக்கடி பிரச்சினைகள் எழுவதுண்டு.
சம்பவத்தன்று தாபெர் பின் முகமது அல் துஷாரியை கத்தியால் குத்தி அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளார் முகமது லத்தீப்.
சில தினங்களுக்கு பிறகு, இந்த கொலை தொடர்பாக முகமது லத்தீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ரியாத் நீதிமன்றம் முகமது லத்தீப்புக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
அந்த உத்தரவின் படிநேற்று முன் தினம் முகமது லத்தீப்புக்கு வாளால் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2013 ல் மட்டும் பல்வேறு குற்றங்களுக்காக சவுதியில் 78 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது போன்ற கொடூரமான மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


