எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூன்.1 - சித்திரை முதல் நாளே தமிழ்புத்தாண்டுக்கு பொருத்தமான நாள். எனவே அதையே அறிவிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஆதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை ஆதீனம் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒருகடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;
சித்திரை முதல்நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு, பாரம்பரியமான தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அனைவராலும் கொண்டாடப்படும் புனிதநாள். இந்த சித்திரை முதல்நாள் தமிழ்ஆண்டின் தொடக்க நாளாகும். இந்நாளில் ஆலயங்களிலும், ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும் சிறப்பான பூஜைகளுடன் வழிபாடுகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. எல்லா இடங்களிலும் சித்திரை முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படிக்கின்ற சம்பிரதாயங்கள் தொடர்பு இருந்து வருகின்றன. அன்றைய தினம் ஆண்டின் தொடக்க நாளாகும். பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு நாட்டின் நிலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் விலைவாசி பற்றியும் அரசாங்கத்தின் மக்கள் மீதான பல நல்வாழ்வு பற்றிய திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் இந்த திருநாள் முத்திரை பதிக்கும் காணத்தினால் சித்திரையை, வா, வாழ்வில் முத்திரை பதிக்க வா என்ற அடிப்படையில் தமிழ் புத்தாண்டு தினமாக சித்திரை முதல் நாளை அறிவிக்க பொருத்தமான நாள் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


