முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

போர்ப்ஸ்கஞ்ச்,ஜூலை.3 - பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அராரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். ராகுலின் இந்த நடவடிக்கைக்கு மாநில துணை முதல்வர் சுசில்குமார் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராகுல் போர்ப்ஸ்கஞ்ச் பகுதிக்கு சென்று பார்வையிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் இது போன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட பாகல்பூருக்கும் செல்ல வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago