எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,மார்ச்.- 6 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டை விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார். 65 வயதாகும் சாக்கோ கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 30 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக சாக்கோவை, மக்களவை தலைவர் மீராகுமார் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் 20 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் இடம் பெறுவர்.
கடந்த 1998 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு துறையில் வழங்கப்பட்ட உரிமங்கள், அரசு கடைப்பிடித்த தொலைத் தொடர்பு கொள்கைகள், வெவ்வேறு அரசுகளில் அமைச்சரவை தொலைத் தொடர்பு குறித்து எடுத்த முக்கிய முடிவுகள் போன்றவை குறித்து ஜே.பி.சி. விசாரணை நடத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


