எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ.25 - மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜ்யசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவர் மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக உளவுத் துறைக்கு தகவல் எதுவும் கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் பதில் அளிக்கையில்,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை சர்வதேச விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


