முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராக்கில் ஷியா பிரிவு தாக்குதல்: 17 பேர் பலி

புதன்கிழமை, 8 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

சமார்ரா, அக்.09 - இராக்கின் அப்பாசியா பகுதியில் ஷியா பிரிவைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் மீது வெடிபொருட்கள் நிரம்பிய காரை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ராணுவத்துக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட படையில், ஷியா பிரிவினர் பணியாற்றி வந்தனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவதைக் தடுக்க இந்த படை அமைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்