முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

அய்ஸ்வாஸ் - மிசோரம் மாநிலத்தில் வியாழக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.4 ஆக பதிவானது.
இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்தனர். ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை, நிலநடுக்கம், வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் மையம் கொண்டிருந்தது என புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து