வனவிலங்கு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்-ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஆக.- 18 - வனவிலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி ரூ.1 .5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி ...
சென்னை, ஆக.- 18 - வனவிலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி ரூ.1 .5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி ...
மேலூர், ஆக.- 17 - மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ...
கோவை,ஆக.- 17 - கோவை கெமிக்கல் கம்பெனி மேலாளர் படுகொலை செய்யப்பட்டார். இவர் தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ...
சென்னை, ஆக.- 17 - முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று ...
சென்னை, ஆக.- 17 - சட்டசபையில் மீண்டும் புறக்கணிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது ...
சென்னை,ஆக.- 17 - நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல, நல்லவர் ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார்....
சென்னை, ஆக.- 17 - முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் நலதிட்ட உதவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வர்...
சென்னை, ஆக.- 17 - தமிழக வளர்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குனர்களுக்கு 12 புதிய ஜீப்புகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வர் ...
சென்னை, ஆக.- 17 - பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ...
சென்னை, ஆக.- 17 - தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் 227.35 கோடி ரூபாய் செலவில் ...
ராமேஸ்வரம்,ஆக.- 16 - ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 511 விசைப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தன. ...
மதுரை,ஆக.- 16 - மதுர மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை ...
கரூர், ஆக.- 16 - கடந்த தி.மு.க ஆட்சியினால் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டைப்போக்க ரூ.2196 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆயிரம் மெகாவாட் ...
மதுரை,ஆக.- 16 - ராஜீவ் கொலை வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் ...
மதுரை, ஆக.- 16 - அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக திருப்திகரமாக உள்ளது. நில அபகரிப்பு சட்டம் வரவேற்கத் தகுந்தது என தமிழக ...
சேலம் ஆக.- 16 - இடைப்பாடி அருகே கோவில் நிலத்தை அபகரித்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது மாவட்ட போலீஸ் ...
போடி, ஆக. - 16 - போடியில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சரும், போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ...
சென்னை.ஆக.- 16 - தமிழக அரசின் மக்கள் நலதிட்டங்களான ஆடுகள்- கறவைமாடுகள் வழங்கும் திட்டத்தில் பெண்களே முக்கிய பயனாளிகளாக ...
சென்னை,ஆக.- 16 - தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதே எனது அரசின் தலையாய குறிக்கோள் ...
சென்னை, ஆக.- 16 - 64 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்தது.பின்னர் ஜனநாயகநாட்டில் கடந்த 5 ஆண்டுகள் ...
கொத்தமல்லி சாதம்
1 day 18 hours ago |
எலுமிச்சை சாதம்
2 weeks 2 days ago |
கொத்தமல்லி சிக்கன்
1 month 1 week ago |
சிக்கன் மசாலா
2 months 1 day ago |
மதுரை மட்டன் கறி தோசை.
2 months 3 weeks ago |
சிக்கன் போன்லெஸ் 65.
2 months 4 weeks ago |
கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்
ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி என்கிற விஜய் குப்புசாமி.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்கு
குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம்.
சென்னை : பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.
கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.
வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை : சென்னை பொழிச்சலூரில் ஐ.டி.
கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுவீழ்த்தினர்.
நீட் தேர்வு தொடர்பான தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.
சென்னை : சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில் உர இருப்பு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி தலைமைய
சென்னை : மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.