சர்வதேச செவிலியர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து
சென்னை : சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து ...
சென்னை : சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து ...
சென்னை : தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று சர்வதேச செவிலியர் ...
சென்னை : அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் ...
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது...
சென்னை : நீதிபதிகள் நியமனம், சுப்ரீம் கோர்ட் கிளைகள் அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக ...
தமிழக முதல்வருக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்சென்னை : சொத்து வரி உயர்வு குறித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி...
சென்னை : நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை ...
மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு சரியாக இருக்கை ஒதுக்காததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ...
சென்னை : மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான மூன்று நாள் ...
சென்னை : நீட் தேர்வு முடிந்து அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர், பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ...
சென்னை : குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு ...
சென்னை : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 6 ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தாத காரணத்தால் ரூ.3267 கோடி இழப்பு ...
சென்னை : இ-சேவை 2.0 என்ற திட்டம் மூலம் புதிதாக 194 சேவைகளை அறிமுகப்படுத்த தமிழக தகவல் தொழில் துட்ப துறையின் கீழ் உள்ள தகவல் ...
தீவிர புயலாக இருந்த அசானி தற்போது புயலாக வலுவிழந்துள்ளது. இதனால் ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில்...
விழுப்புரம் : வருகிற கல்வி ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ...
சென்னை : அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 66 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ...
சென்னை : தங்கம் விலை நேற்று 3-வது நாளாக குறைந்துள்ளது. நேற்று முன்தின விலையை ஒப்பிடுகையில் கடும் சரிவு கண்டுள்ளது.உக்ரைன் மீது ...
அவனியாபுரம் : அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் ...
மேட்டூர் : மேட்டூர் அணைக்கு 3 ஆயிரத்து 773 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
சென்னை : தி.மு.க.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.