முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்குலிதான் சிறந்த கேப்டன் - அசாருதீன்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.20 - இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன்களாக இருந்தவர்களில் சவுரவ் கங்குலிதான் சிறந்தவர் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அசாருதீன் கூறியதாவது, இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது கேப்டனாக பொறுப்பேற்று அணியை மேம்படுத்தியவர் கங்குலி. அவர் தலைமையில் இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளை குவித்தது. எனவே அவர்தான் கேப்டன்களில் மிகச் சிறந்தவர். கங்குலி மேற்கொண்ட முயற்சிகளை தொடர்ந்து அடுத்து வந்த தோனி வெற்றி பெற்று வருகிறார். தோனியின் வெற்றிக்கு கங்குலிதான் அடித்தளம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்