எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை ஏப் 28 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது பற்றி கோவையில் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஓரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தது. மின்னணு இயந்திரம் மூலம் நடந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது மே மாதம் 13 ந் தேதி தமிநாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதையொட்டி கோவையில் ஓட்டு எண்ணிகையில் ஈடுபடும் அனைவரும் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் மண்டலம் வாரியாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இதே போல் ,கோவை கொடீசியா வளாகத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ்,நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் தேர்தல் அலுவலர்கள் , நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி வகுப்புகள் 2 கட்டமாக நடந்தது காலையில் நடந்த பயிற்சி யில் கோவை,திருப்பூர், ஈரோடு, மாவட்ட கலெக்டர்களும் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 2 மணிக்குதொடங்கி 5 மணிக்கு முடிந்த பயிற்சி வகுப்பில் நீலகிரி,சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 13 ந்தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டும்என்றும் வாக்கு எண்ணிக்கையை எவ்வித குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் இன்றி நடத்தப்பட வேண்டும், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஓப்புதல் பெற்ற பின்னர் தான் முடிவை அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எவ்வாறு எண்ணுவது என்றும் வாக்குஎண்ணிக்கை மையங்களில் வெளிப்புற பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான குடிநீர் , கழிவறை வசதிகள், வாக்கு எண்ணும் அறைகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது அவர்களை அமர வைப்பது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதல் பாதுகாப்பு ,செய்தியாளர்களுக்கு ,ஊடக அறை அமைத்து கொடுப்பது குறித்து 7 மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு முகாமில் எடுத்துரைத்தார்.
முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பெ. அமுதா ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு , வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி கேமிராக்களின் இயக்கம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பொறியியல் கல்லூரியில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் பாதுகாப்பு பணிகள் எவ்வாறு உள்ளது .ஏதாவது குறைபாடுகள் இருக்குமாயின் தெரிவிக்கலாம் என்று பிரவீன்குமார் கேட்டார் அதற்குஎவ்வித குறைபாடுகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.
இதன் பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மண்டலம் வாரியாக அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ந் தேதி)கோவைமண்டலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.
ஓட்டு எண்ணும் மையங்களில் சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்த பயிற்சி வகுப்புகள் நாளை (28ந்தேதி) திருச்சியிலும் ,3ந் தேதி மதுரையிலும்,4ந்தேதி புதுக்கோட்டையிலும்.5 ந்தேதி சென்னையிலும் நடத்தப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள் வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். ஓரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 14 மேஜைகள் போடப்படுகிறது.
மேலும் 49 ஓ ஓட்டு போட்டவர்கள் குறித்து காவல் துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. இது குறித்து டி.ஜி. பி. இடம் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்
இவ் ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சண்முகசுந்தரம் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026 -
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 2 23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு
07 Jan 2026சென்னை, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன
-
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய தகவல்
07 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாடு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
07 Jan 2026சென்னை, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
07 Jan 2026தமிழகத்தில் ஜன. 9-ம் தேதி முதல் 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தால் பரபரப்பு
07 Jan 2026திண்டுக்கல், முதல்வர் ஸ்டாலின் சென்ற கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
07 Jan 2026வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: டாக்டர் ராமதாஸ் முக்கிய தகவல்
07 Jan 2026சென்னை, இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
-
வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07 Jan 2026சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
07 Jan 2026சென்னை, இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஜன. 28-ம் தேதி பிரதமர் தமிழ்நாடு வருகிறார்...? கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
07 Jan 2026சென்னை, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகயுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இறுதி செய்ய பா.ஜ.க.
-
கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த விவகாரம்: மாணவிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
07 Jan 2026மதுரை, கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
07 Jan 2026சென்னை, சென்னையில் நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
-
பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது
07 Jan 2026சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
-
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து
07 Jan 2026சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு: இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை
07 Jan 2026புதுடெல்லி, இந்தியா-இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
-
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள தொகையை மாற்ற இயலாது : மெட்ரோ நிர்வாகம் நிர்வாகம்
07 Jan 2026சென்னை, தொலைந்து போன மெட்ரோ பயண அட்டைகளில் தொகையை மாற்ற இயலாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு புதிய அறிவிப்புகள்
07 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
-
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: ஈரானில் உயிரிழப்பு 36 ஆக உயர்வு
07 Jan 2026டெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.
-
இ.பி.எஸ்.சுடன் அன்புமணி சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. இ.பி.எஸ்.


