எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை ஏப் 28 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது பற்றி கோவையில் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஓரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தது. மின்னணு இயந்திரம் மூலம் நடந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது மே மாதம் 13 ந் தேதி தமிநாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதையொட்டி கோவையில் ஓட்டு எண்ணிகையில் ஈடுபடும் அனைவரும் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் மண்டலம் வாரியாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இதே போல் ,கோவை கொடீசியா வளாகத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ்,நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் தேர்தல் அலுவலர்கள் , நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி வகுப்புகள் 2 கட்டமாக நடந்தது காலையில் நடந்த பயிற்சி யில் கோவை,திருப்பூர், ஈரோடு, மாவட்ட கலெக்டர்களும் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 2 மணிக்குதொடங்கி 5 மணிக்கு முடிந்த பயிற்சி வகுப்பில் நீலகிரி,சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 13 ந்தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டும்என்றும் வாக்கு எண்ணிக்கையை எவ்வித குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் இன்றி நடத்தப்பட வேண்டும், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஓப்புதல் பெற்ற பின்னர் தான் முடிவை அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எவ்வாறு எண்ணுவது என்றும் வாக்குஎண்ணிக்கை மையங்களில் வெளிப்புற பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான குடிநீர் , கழிவறை வசதிகள், வாக்கு எண்ணும் அறைகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது அவர்களை அமர வைப்பது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதல் பாதுகாப்பு ,செய்தியாளர்களுக்கு ,ஊடக அறை அமைத்து கொடுப்பது குறித்து 7 மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு முகாமில் எடுத்துரைத்தார்.
முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பெ. அமுதா ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு , வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி கேமிராக்களின் இயக்கம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பொறியியல் கல்லூரியில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் பாதுகாப்பு பணிகள் எவ்வாறு உள்ளது .ஏதாவது குறைபாடுகள் இருக்குமாயின் தெரிவிக்கலாம் என்று பிரவீன்குமார் கேட்டார் அதற்குஎவ்வித குறைபாடுகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.
இதன் பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மண்டலம் வாரியாக அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ந் தேதி)கோவைமண்டலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.
ஓட்டு எண்ணும் மையங்களில் சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்த பயிற்சி வகுப்புகள் நாளை (28ந்தேதி) திருச்சியிலும் ,3ந் தேதி மதுரையிலும்,4ந்தேதி புதுக்கோட்டையிலும்.5 ந்தேதி சென்னையிலும் நடத்தப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள் வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். ஓரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 14 மேஜைகள் போடப்படுகிறது.
மேலும் 49 ஓ ஓட்டு போட்டவர்கள் குறித்து காவல் துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. இது குறித்து டி.ஜி. பி. இடம் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்
இவ் ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சண்முகசுந்தரம் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.