எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மே. 22 - ஐ.பி.எல். - 6 போட்டியில் டெல்லியில் இன்று நடக்க இருக்கும் பிளே ஆப் (எலிமினேட்டர்) சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி கள் கடந்த ஒன்றரை மாத காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
இதில் முதலில் 72 லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்த லீக் ஆட்டம் 19 -ம் தேதியு டன் முடிவடைந்தது. இதன் முடிவில் 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
லீக் ஆட்டங்களின் இறுதியில் சென் னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன் ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் கூடுதல் புள்ளிகள் பெற்று முதல் 4 இட த்தைப் பிடித்தன.
ஐ.பி.எல். போட்டியின் பிளே ஆப் சுற் று டெல்லியில் நேற்று துவங்கியது. குவாலிபயர் -1 ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெ றும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
3 - வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தா னும், 4-வது இடத்தைப் பிடித்த ஐதரா பாத்தும், டெல்லியில் இன்று நடக்கும் எலிமினேட்டரில் மோத உள்ளன.
இதில் தோல்வி அடையும் அணி வெளி யேற்றப்படும், வெற்றி பெறும் அணி சென்னை- மும்பை மோதும் ஆட்டத்தி ல் தோற்கும் அணியுடன் (குவாலிபயர் -2)மோதும்.
இந்த ஆட்டம் 24-ம் தேதி கொல்கத்தா வில் நடைபெறும். குவாலிபயர் - 2 ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். இறுதிப் போட்டி 26-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாகும். இந்த சூழ்நிலையில் அந்த அணி குவாலிபயரில் மோதுகின்றது. ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். முத ல் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணியாகும்.
அதே நேரம் சன் ரைசர்ஸ் அணி எந்த ஒரு பிரச்சினையும் இன்றி இந்தப் போ ட்டியில் களம் இறங்குகின்றது. எனவே அந்த அணி வீரர்கள் புத்துணர்வுடன் ஆயத்தமாக உள்ளனர்.
கேப்டன ராகுல் டிராவிட்டுக்கு இந்த ஆட்டம் ஒரு சவாலான போட்டியாகு ம். இதில் அந்த அணி வீரர்களை ஒருங் கிணைத்து வெற்றிக்காக போராட வே ண்டிய கட்டத்தில் அவர் உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது நெருக்கடியில் உள்ளது. சமீபத்திய பிரச் சினை அந்த அணி வீரர்கள் மத்தியில் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் அணி உணர்வு ஆகியவை பாதி க்கப்பட்டுள்ளது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் பங்கேற்க இருக்கும் ராஜஸ்தான் அணி தனது வளைப் பயிற்சியை ஜெய்பூரில் வைத்து உள்ளது. அங்கிருந்து ஒரு மணி நேரத் தில் விமானம் மூலம் டெல்லி வந்து விடலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐதரா பாத் அணிகளுக்கு இடையே இன்று நடக்க இருக்கும் ஆட்டம் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனிமேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள
-
ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
20 Jul 2025டெஹ்ரான் : ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
20 Jul 2025வாஷிங்டன் : வாஷிங்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
-
நடு வானில் என்ஜினில் தீ: அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்
20 Jul 2025வாஷிங்டன் : நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
தெலுங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த துல்கர் சல்மான்
20 Jul 2025ஐதராபாத் : மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
-
மீண்டும் வருகிறது: சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடருக்கு ஐ.சி.சி. அனுமதி..?
20 Jul 2025சென்னை : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் பணியை தொடங்கியது சீனா : இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம்
20 Jul 2025பெய்ஜிங் : பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை சீனா தொடங்கி உள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பம் : 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
20 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்து தொடரில் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
50 பணய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டம்
20 Jul 2025டெல் அவிவ் : 50 பணய கைதிகளை உயிருடனோ அல்லது அவர்களின் உடல்களையோ திரும்ப கொண்டு வரவேண்டும் என்று இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள
-
விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: ஸ்டீவ் ஹார்மிசன்
20 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ள
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து
20 Jul 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
மு.க.முத்து மறைவு: முதல்வரை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
20 Jul 2025சென்னை : மு.க. முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
-
இந்தோனேஷியாவில் 280 பேருடன் சென்ற கப்பலில் தீ: 3 பேர் உயிரிழப்பு
20 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேஷியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.