எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி. மே. 14 - தென்காசி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திரைப்பட நடிகர் சரத்குமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தென்காசி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திரைப்பட நடிகர் சரத்குமாரும், திமுக சார்பில் வீ.கருப்பசாமி பாண்டியன் பா.ஜ.க சார்பில் வி.அன்புராஜ் உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் சரத்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வீ.கருப்பசாமி பாண்டியனை விட 22,967 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி தொகுதி வாக்குகள் விபரம்
சரத்குமார்( சமக) - 92,253, கருப்பசாமி பாண்டியன்( திமுக) - 69,286, வி.அன்புராஜ்
(பா.ஜ.க) 2698, எஸ்.ஆறுமுகம் (சுயே) 1507, டி.மாரியப்பன் (சுயே) 1140, வேதாள அய்யன்கன்(சுயே) 1080, எஸ்.பரமசிவன்(சுயே) 954, வி.கண்ணன்(சுயே) 501, ஜி.ராமநாதன் (சுயே) 491, வாக்குகள் பெற்றுள்ளார்கள். மேலும் தென்காசி தொகுதியில் மொத்தம் 1010 தபால் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் திமுக வேட்பாளர் வீ.கருப்பசாமி பாண்டியன்(திமுக) 664 வாக்குகளும், சரத்குமார்(சமக) 82 வாக்குகளும், எஸ்.வி.அன்புராஜ்(பா.ஜ.க) 8 வாக்குகளும், வி.கண்ணன்(சுயே) 1 வாக்கும் பெற்று இருந்தனர். தென்காசி தொகுதி வாக்குகள் 18 ரவுண்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே சமக வேட்பாளர் சரத்குமார் முன்னணியில் இருந்து வந்தார். முடிவில் 18 வது ரவுண்டில் சமக வேட்பாளர் சரத்குமார் 22, 967 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சரத்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தென்காசி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி காங்கேயன்கென்னடி சரத்குமாரிடம் வழங்கினார்.
அதன்பின் நிருபர்களிடம் பேசியத சரத்குமார்:- தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்த்து 2 இடங்களில் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு முதலில் நன்ற தெரிவித்து கொள்கிறேன். தென்காசி தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்கள், எனது வெற்றிக்கு அயராது பாடுபட்ட அதிமுக தொண்டர்கள், சமக
தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்து வாக்களித்துள்ளார்கள். தமிழகத்திற்கு நல்ல விடியல் கிடைத்துள்ளது. தேர்தலில் நான் மக்களிடம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன்.
தமிழகத்தில் புரட்சித்தலைவி தலைமையில் நல்லாட்சி நடைபெற எனது வாழ்த்துக்
களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் குற்றாலம் பேரறிஞர் அண்ணா, நன்னகரம் டாக்டர் அம்பேத்கர், தென்காசி பசும்பொன் தேவர், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலைகள் அணித்து வணங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ராஜா செந்தூர்பாண்டியன், சமக பொதுச்செயலாளர் கருநாகராஜன், சமக அமைப்பு செயலாளர் காளிதாஸ், சமக மாவட்ட செயலாளர் தங்கராஜ், அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வி.பி.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கே.சண்முகசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், பொய்கை மாரியப்பன், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், நகர செயலாளர் முத்துக்குமார், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆய்க்குடி செல்லப்பன், செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டியன், அதிமுக வழக்கறிஞர்கள், குற்றாலம் கே.பி.குமார் பாண்டியன், சின்னராஜ் பாண்டியன், ஆ.வெங்கடேஷ், நன்னை மு.பாலசுப்பிரமணியன், ஆதிபாலசுப்பிரமணியன், அதிமுக மின்வாரிய கோட்ட செயலாளர் கே.பி.எம்.துரை, சுரண்டை எஸ்.வி.கணேசன், மற்றும் சமக நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்