எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.25 - அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் வருகிற 28 (சனி), 29 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவோர் பெயர் பட்டியலை முதல்_அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:_
28, 29_ந்தேதிகளில் அ.தி.மு.க. பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம்
அவைத்தலைவர் மதுசூதனன்_தியாகராயநகர், ஓ.பன்னீர்செல்வம்_ஆர்.கே.நகர், பொன்னையன்_ தாம்பரம், தமிழ்மகன் உசேன்_ஆலந்தூர், விசாலாட்சி நெடுஞ்செழியன்_கொளத்தூர், அமைச்சர் பா.வளர்மதி_ ஆயிரம் விளக்கு, அமைச்சர் பி.பழனியப்பன்_பாப்பிரெட்டிபட்டி, அமைச்சர் செந்தில்பாலாஜி_கரூர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்_ கோவை வடக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்_ சிவகங்கை.
அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ்_ பொள்ளாச்சி, மைத்ரேயன் எம்.பி_மயிலாப்பூர், பி.எச்.மனோஜ்பாண்டியன்_ ஆலங்குளம், நாஞ்சில் சம்பத்_ ஓசூர், அமைச்சர் நத்தம் விசுவநாதன் _ திண்டுக்கல், அமைச்சர் கே.பி.முனுசாமி_ கிருஷ்ணகிரி, அமைச்சர் வைத்திலிங்கம்_ தஞ்சாவூர், அமைச்சர் ப.மோகன்_ ரிஷிவந்தியம், அமைச்சர் தாமோதரன்_கிணத்துக் கடவு.
அமைச்சர் செல்லூர் ராஜு_ மதுரை வடக்கு, அமைச்சர் கே.டி.பச்சைமால்_ நாகர்கோவில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி_ சேலம் மேற்கு, அமைச்சர் காமராஜ்_நன்னிலம், அமைச்சர் மாதவரம் மூர்த்தி_ அம்பத்தூர், அமைச்சர் தங்கமணி_நாமக்கல், அமைச்சர் சுந்தர்ராஜ்_ பரமக்குடி.
அமைச்சர் செந்தூர் பாண்டியன்_ வாசுதேவ நல்லூர், அமைச்சர் பி.வி.ரமணா, நடிகர் ஜெய கோவிந்தன்_திருவள்ள?ர், அமைச்சர் சுப்பிரமணியன்_ கந்தர்வ கோட்டை, அமைச்சர் கே.ஏ.ஜெயபால்_ நாகப்பட்டினம், அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்_திருவண்ணாமலை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை குயிலி_ சிவகாசி, அமைச்சர் ஆனந்தன்_திருப்பூர் வடக்கு.
அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சி.ஆர்.சரஸ்வதி_<ரோடு கிழக்கு, அமைச்சர் கே.சி.வீரமணி, நடிகர் சிங்கமுத்து _ வேலூர், அமைச்சர் பூனாட்சி_ துறையூர், அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்_ தூத்துக்குடி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்_ புதுக்கோட்டை.
ஓ.எஸ்.மணியன் எம்.பி._ கும்பகோணம், திருப்பூர் சி.சிவசாமி எம்.பி._ கோபிச் செட்டிப்பாளையம், மேயர் சைதை துரைசாமி_ சோழிங்கநல்லூர், வேலூர் மேயர் கார்த்தியாயினி_ ராணிப்பேட்டை, விருகை வி.என்.ரவி_ சைதாப்பேட்டை, கவிஞர் முத்துலிங்கம், மேயர் எஸ்.சவுண்டப்பன்_ சேலம் வடக்கு, நடிகர் ஜெயசூரியகாந்த்ஜி_ திருத்துறைப்பூண்டி, நடிகர் எம்.எஸ்.அருள்மணி_ கீழ்வேலூர், நடிகை டி.கே.கலா_மாதவரம், நடிகர் தியாகு_விருத்தாசலம்.
சுலோச்சனா சம்பத்_ பெரம்பூர், குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து_ பாபநாசம், கோகுல இந்திரா எம்.எல்.ஏ._அண்ணாநகர், தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா_திருநெல்வேலி, அமைச்சர் எம்.சி.சம்பத்_ புதுச்சேரி மாநிலம், அமைச்சர் டி.கே.எம்.சின்னையா_ உத்திரமேரூர், அமைச்சர் அப்துல் ரஹீம், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்_ஆவடி, கே.சுகுமார் எம்.பி._வால்பாறை, ரபி பெர்னார்ட் எம்.பி., திருச்சி மேயர் எஸ்.ஆர்.ஜெயா_ ஸ்ரீரங்கம், <ரோடு மேயர் மல்லிகா பரமசிவம்_ <ரோடு மேற்கு, கோவை மேயர் செ.ம.வேலுசாமி_ கோவை தெற்கு, மதுரை மேயர் ராஜன் செல்லப்பா_ மதுரை மேற்கு, பரிதி இளம்வழுதி_ திருவாரூர், ராஜகண்ணப்பன்_ அறந்தாங்கி, நடிகர் ஆர்.ராமராஜன் _ வேடசந்தூர், திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்_ விருதுநகர், திரைப்பட தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர்_ மானாமதுரை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


