எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, நவ. - 26 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை இந்த அரசாங்கம் தூக்கிலிடுவது எப்போது? என்று அந்த தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அவனை தூக்கிலிடுவதற்கு இந்த அரசு ஏன் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதியன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் அப்போது கிட்டத்தட்ட 168 க்கும் மேலானோர் பலியானார்கள். இவர்களில் அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர். முன்னதாக இந்த தாக்குதல் பற்றி கேள்விபட்டதும் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் ராணுவத்தினரும், கமாண்டோ படையினரும் தீவிரவாதிகளுடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். ஆரம்பத்தில் இதை மறுத்த பாகிஸ்தான் பின்னாளில் அதை ஒப்புக் கொண்டது. சமீபத்தில் கூட நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுங்கள். அவன் ஒரு பயங்கரவாதிதான் என்று பகிரங்கமாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இன்றோடு 3 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. ஆனாலும் தாக்குதலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அஜ்மல் கசாப் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. இவனையும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற அப்சல் குருவையும் தூக்கில் போடுமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இவர்களது மரண தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது எப்போது? அந்த நாள் எப்போது வரும்? என்று மும்பை தாக்குதல் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இப்போது கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். கசாப்பை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை. எதற்காக இந்த அரசாங்கம் காத்திருக்கிறது. இன்னொரு சம்பவம் நடக்க வேண்டும் என்று காத்திருக்கிறதா என்று இந்த தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் ஆத்திரத்தோடு கேட்கிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவர், 13 வயது சிறுமி தேவிகா. சிறுமி தேவிகாவும், அவரது தந்தை நட்வர்லால் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ஒரு ரயிலுக்காக காத்திருந்த போதுதான் தீவிரவாதிகள் அந்த ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்களாம். இதில் சிறுமி தேவிகாவுக்கு வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று எப்படியோ உயிர் பிழைத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான நபர்கள் சாட்சியம் அளித்தனர். அவர்களில் இளம் வயது சாட்சியாக கருதப்படுபவர் இந்த தேவிகாதான். அவர் இது பற்றி கூறுகையில், நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இருந்தாலும் நடப்பதற்கு சிரமப்படுகிறேன். என்னுடைய படிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் எங்கள் வீட்டை நான்கு முறை மாற்றி விட்டோம். காரணம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், நாங்கள் அடிக்கடி கோர்ட்டுக்கு போய் வருவதால் பயப்படுகிறார்கள். இதனால் நான்கு முறை வீட்டை மாற்றி விட்டோம். அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது எப்போது என்று இந்த சிறுமி கேள்வி எழுப்பினாள். மும்பையில் ஓபராய் ஓட்டலில் நடந்த தாக்குதலில் தனது கணவரை இழந்தவர்தான் கல்பனா. இவரும் இதே கேள்வியை வேதனையோடு கேட்கிறார். மூன்று வருடங்களாகி விட்டன. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. கசாப் உயிரோடுதான் இருக்கிறார். நீதி இந்த விஷயத்தில் தாமதிக்கப்படுகிறது. ஏராளமான பணமும் செலவாகிறது என்று கல்பனா கண்ணீர்மல்க தெரிவித்தார். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு அரசாங்கம் தரும் பதில்தான் என்ன என்பதுதான் புரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.