எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.9 - நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்ஸி பேசி தீர்த்து வைக்க வேண்டும் என்று நடன இயக்குநர்கள் சங்க தலைவர் ரகுராம் நேற்று நிருபர்களிடம் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
இயக்குனர்கள் சங்கம் கடந்த 1978 -ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் நடன கலைஞர்களும் மற்றும் நடன இயக்குனர்களும் என்ற இரு பிரிவினரும் இணைந்து இருந்தனர். காரணம் இதில் தொழில் கொடுப்பவர்கள் நடன இயக்குனர்கள், தொழில் செய்பவர்கள் நடன கலைஞர்கள். 1978 -ல் இருந்து 1990 வரை இருபிரிவினரும் ஒரு பாடல் காட்சிக்கு ஒப்பந்த ஊதியத்தின் அடிப்படையில் தொழில் புரிந்துகொண்டு இருந்தோம். 1991 -க்கு பிறகு நடன கலைஞர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் ஊதியம் பெற்று தருவதென்று அன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதை நடன இயக்குனர்கள் முழுமனதோடு ஒப்புக்கொண்டு இன்று வரை கடை பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் நடன கலைஞர்கள் அதிகபடியாக வளர்ந்து 10000 -ம் பேரும், நடன இயக்குனர்கள் 180 பேரும் என்ற நிலையில் இன்று எங்கள் சங்கத்தில் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன இயக்குனர்கள் தங்களின் ஜீவாதார உரிமையான தொழில் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு வேண்டிய மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி செலவு இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து நடன இயக்குனர்களும், தங்களுக்கு என்று ஒரு தனி குழுமம் அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை பலமுறை வைத்துள்ளனர். இவ்விஷயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக வெடித்து இதில் பொறுப்புடன் எப்.இ.எப்.எஸ்.ஐ. தலையிட்டு அப்போதைய எப்.இ.எப்.எஸ்.ஐ. இன் தலைவர் பெப்சி விஜயன் முன்னிலையில் இனி வரும் காலங்களில் தலைவர், உப தலைவர் மற்றும் துணை செயலாளர் பதவியில் நடன இயக்குனர்களே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
இப்போதும் பெப்ஸியின் சட்ட திட்டங்களை பின் பற்றி வருகிறோம். எங்கள் நிலைபாட்டை பெப்சிவிற்கு அனுப்பினோம். இதை கண்ட அந்த சங்கம், இவிஷயத்தை உண்மைக்கு புறம்பாக மாற்றி எங்கள் மீது பல பழி சொற்களை கூறி நடன கலைஞர்களிடம் எங்களை பிளவுபடுத்தி மற்றும் பெப்சியிடமும் தவறான தகவல்களை கூறினார்கள். நடன கலைஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் மேலும் நடன இயக்குனர்களை அவமான படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ரகுராம், ஸ்விங்முரளி, பாபு, கந்தாஸ், ரவிதேவ் நிர்மல் சீனிவாசன் என பலரின் புகை படத்தை அச்சிட்டு அனைத்து சங்கங்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். இவ்விஷயம் மூத்த நடன இயக்குனர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது.
எங்கள் சங்கத்தின் விதிமுறை படி விதி எண்.15 -ன் கீழ் ஒருவர் மீது தொழில் ஒத்துழையாமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவரை கடிதம் மூலம் பேரவைக்கு அழைத்து, தன்னிலை விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளித்து பேரவையின் ஒப்புதல் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. இது கடைபிடிக்கபடவில்லை. இது பற்றி விவாதிக்க பெப்சி பேரவை கூடுகிறது என்று அறிந்து நாங்களும் அதில் கலந்து கொண்டு உங்கள் அனைவருக்கும் எங்கள் தன்னிலை விளக்கம் அளிக்க கடந்த 21.8.2012 அன்று கடிதம் மூலம் எப்.இ.எப்.எஸ். க்கு தெரிவித்தும் கூட எப்.இ.எப்.எஸ். எங்களில் யாவரையும் பேரவைக்கு அழைக்காமல் அந்த சங்கத்தின் வார்த்தைகளை நம்பி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களும் ஒத்துழைத்து, அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் மூலம் தொழில் ஒத்துழையாமை என்று அறிவித்து உள்ளனர். இதுவரை அழைத்து என்னவென்று விசாரிக்காமல் பலமுறை நாங்கள் பெப்சிக்கும் எங்கள் சங்கத்திற்கும் கடிதம் அனுப்பியும், எங்கள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை மன வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். எங்கள் சங்கம் இது வரை எங்களை கடிதம் மூலமாக அழைத்து ஒருமுறை கூட பேசவில்லை.
இந்த நிலை நீடிக்காமல் நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்சி அழைத்து பேசி தீர்க்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல வாரியத்திடம் புகார் தெரிவித்தும் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-07-2025.
23 Jul 2025 -
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
மதுரையில் த.வெ.க. மாநாடு: பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
23 Jul 2025மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது : தமிழக நீர்வளத்துறை தகவல்
23 Jul 2025சென்னை : தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
23 Jul 2025கோவை : ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது
23 Jul 2025அகமதாபாத் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
23 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை
-
28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி
23 Jul 2025கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
23 Jul 2025டப்ளின் : அயர்லாந்தில் ஆடைகளை களைத்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது.
-
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி : ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு
23 Jul 2025சென்னை : புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்
-
ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்தது கொரோனா தொற்று: மத்திய அரசு
23 Jul 2025புதுடெல்லி : ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை
23 Jul 2025ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு
23 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Jul 2025சென்னை : திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என்றும்
-
ராசேந்திர சோழனின் பிறந்த நாள்: கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
23 Jul 2025சென்னை : ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் வ
-
ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2-வது நாளாக போராட்டம்
23 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
-
அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
23 Jul 2025நியூயார்க் : ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறக்கம்
23 Jul 2025திருவனந்தபுரம் : கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
23 Jul 2025ரோம் : இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
எனக்கு பாதுகாப்பில்லை: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்
23 Jul 2025டெல்லி : என் வீட்டுக்குள்ளேயே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிக்கை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் வீடியோ சமுகவரையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டால
-
நடமாடும் வீடுகளுக்கு தடை
23 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.