எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள் என ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை கூறியுள்ளார்.
இங்கி. முன்னிலை...
இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
வெற்றி கட்டாயம்...
தொடரை இழக்காமலிருக்க மான்செஸ்டர் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஓய்வெடுங்கள்...
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள் என ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அறிவுரை கூறியுள்ளார்.
அற்புதமான வீரர்...
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அற்புதமான வீரர். அவரது திறமைகளை நான் முற்றிலும் விரும்புகிறேன். அவர் மிகவும் திறமைவாய்ந்த வீரர். இருப்பினும், இந்திய அணிக்காக ஒருவர் விளையாடும்போது, தன்னால் முடிந்த அளவுக்கு வெற்றிக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும். ஒரு ஸ்பெல்லில் 5 ஓவர்கள் வீசும்போது, ரூட் பேட்டிங்குக்கு வரும்போது கூடுதல் முயற்சி செய்து 6-வது ஓவரை பும்ரா வீசவில்லை. நீங்கள் அணிக்காக அனைத்தையும் கொடுங்கள் அல்லது சரிவர ஓய்வெடுங்கள்.
கூடுதலாக முயற்சிகள்...
நாடு அல்லது அணிக்காக விளையாடும்போது, உங்களுக்கு நாட்டின் அல்லது அணியின் நலனே எப்போதும் முதலாவதாக இருக்க வேண்டும். பும்ரா முயற்சி செய்யவில்லை எனக் கூறவில்லை. அவர் பந்துவீச்சில் ஈடுபடுகிறார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அணிக்காக கூடுதலாக முயற்சிகள் தேவைப்படும்போது, அதனை அவர் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதனை செய்கின்றனர் என்றார்.
அதிருப்தி...
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-07-2025.
23 Jul 2025 -
மதுரையில் த.வெ.க. மாநாடு: பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
23 Jul 2025மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
23 Jul 2025கோவை : ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது : தமிழக நீர்வளத்துறை தகவல்
23 Jul 2025சென்னை : தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
23 Jul 2025டப்ளின் : அயர்லாந்தில் ஆடைகளை களைத்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது.
-
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி
23 Jul 2025கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்தது கொரோனா தொற்று: மத்திய அரசு
23 Jul 2025புதுடெல்லி : ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Jul 2025சென்னை : திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என்றும்
-
அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
23 Jul 2025நியூயார்க் : ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க ஆகஸ்ட் 24 வரை தடை
23 Jul 2025புதுடெல்லி : இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
-
நடமாடும் வீடுகளுக்கு தடை
23 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
23 Jul 2025ரோம் : இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
-
பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : தேர்தல் கமிஷன் நடவடிக்கை
23 Jul 2025பாட்னா : பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை
23 Jul 2025ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு
23 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லண்டன் சால்போர்ட் நகரில் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம்
23 Jul 2025லண்டன் : லண்டன் சால்போர்ட் நகரி் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ராசேந்திர சோழனின் பிறந்த நாள்: கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
23 Jul 2025சென்னை : ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் வ
-
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
23 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை
-
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது
23 Jul 2025அகமதாபாத் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறக்கம்
23 Jul 2025திருவனந்தபுரம் : கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை துவங்கும் இந்தியா
23 Jul 2025புதுடெல்லி : சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் இன்று முதல் தொடங்குகிறது.
-
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி : ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு
23 Jul 2025சென்னை : புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்
-
அயர்லாந்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
23 Jul 2025லண்டன் : வடக்கு அயர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆஸி.யில் இந்தியர் மீது தாக்குதல்
23 Jul 2025ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.