எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் சிறு பல் பொருள் விற்பனை அங்காடி துவக்க விழா நிகழ்ச்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திறந்து வைத்து பேசுகையில்
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கூட்டுறவுத்துறைக்கு தனி;கவனம் எடுத்து தேவையானநிதிகளை வழங்கி புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார் காரணம் அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரில் சென்று உடனுக்குடன் வழங்கும் துறை கூட்;டுறவு துறைதான். இன்றைய காலகட்டத்தில் கிராம பகுதிகளில் சிறந்த வங்கியாக செயல்படுவது கூட்டுறவு வங்கிதான். அந்த அளவிற்கு இன்றும் கிராம பகுதி மக்கள் முழு பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அதுமட்டுமின்றி ;விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகுகின்றது. விவசாய காலகட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான அனைத்த இடு பொருள்களும் சரியான விலையில் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அடித்தட்டு மக்கள் விவசாய பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நோக்கம்;. அதை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடுத்தட்டு மக்களின் அன்றாட தேவையான பொருள்கள் சரியான விலையில் தரமான பொருள்கள் பெற்றிடும் வகையில் பாம்கோ மூலம் பல்பொருள் அங்காடி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இன்று மூன்று சிறு பல் பொருள் அங்காடி மையம் துவக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் விரைவில் ஏழு கடைகள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருள்களில் இருந்து அனைத்து பொருள்களும் மற்ற வணிக நிறுவனங்களை விட குறைந்த விலையில் தரமான வகையில் வழங்கப்படும். பொதுமக்களாகிய நீங்கள் பயன்பெற வேண்டும் மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பல் பொருள் அங்காடி அமைக்கப்படும்.
கூட்டுறவு துறையின் மூலம் மேலும் சுழல்நிதி கடன்கள், விவசாய கடன்கள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதி ஒரு விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்தினை மட்டுமே நம்பி உள்ள நிலையில் பெண்கள் கூட்டுத் தொழில் புரியும் வகையில் கறவை மாடு மற்றும் ஆடு வளர்த்தல் போன்ற இணை தொழில்;களையும் மேற்கொள்ள வேண்டும் அதற்கு தேவையான கடன் உதவிகளை கூட்டுறவு வங்கி வழங்கி வருகிறது. அது போல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் துவங்க உள்ளன.
அதே போல் துறை வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அவர்களும் மாவட்டத்திற்கு வருகை தந்து தேவையான திட்டங்களை வழங்க உள்ளார்கள் இது போல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நானும் எனக்கு துணையாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மற்ற மேனமினிக்கி அரசியல் வாதிகள் போன்று வேசம் போடுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள். காரணம் எங்களை போன்ற எளிய தொண்டர்களை உருவாக்கியது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர்களின் எண்ணப்படி நாங்கள் பதவியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி என்றுமே மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் நாங்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் நானும், நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமம் தோறும் சென்று கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். அதன்படி, உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவித்து அரசின் திட்டங்களை பெற்று சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
பின்னர், பல்பொருள் அங்காடியில் பொதுமக்களுக்கு முதல் விற்பனையினை துவக்கி வைக்கும் வகையில் பொருள்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்; அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து என.;ஜி.ஓ காலணி மற்றும் பர்மா காலனியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் சிறு பல் பொருள் அங்காடி விற்பனை மையங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்சியில் கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், சிவகங்கை மாவட்ட ஆவின் சங்க தலைவர் அசோகன், துணை பதிவாளர் (மேலான்மை இயக்குநர் திருவள்ளுவர், காரைக்குடி சரக துணை பதிவாளர் முத்து, பாம்கோ நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாம்கோ பொது மேலாளர் சண்முக வேல், பாம்கோ கூட்டுறவு சங்க துணை தலைவர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.