வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பாரீஸின் 2 ரயில் நிலையங்களுக்கு இடையில் தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து சேவையானது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்காக சிறப்பு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. 130 மீட்டர் தொலைவிற்கு இயங்கும் இந்த தானியங்கி பேருந்தில் 10 பயணிகள் வரை பயணிக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடமும் விதவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன. அதில் மடகாஸ்கரில் உள்ள மலகாசி பழங்குடியினர் ஃபமதிஹானா என்ற ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு பழக்கவழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மூதாதையர்களை 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லறையிலிருந்து வெளியே எடுப்பார்கள். அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பழைய துணிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய துணியை போர்த்தி தலைக்கு மேலே வைத்து கல்லறையை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். இறந்தவர்களை போர்த்திய புதிய துணியில் அவர்களுடைய பெயரை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் அந்த பெயர் எப்பொழுதும் அவர்களுடைய நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவாம். இறந்தவர்களுடைய ஆவியானது மூதாதையர்களின் உலகில் இணைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கத்தை அவர்கள் வைத்துள்ளார்கள். இது ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறதாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..
எகிப்து புராணங்களில் பா என்ற பறவையும், சாம்பலிலிருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டுப்புற கதைகளில் கூ என்ற பறவை வருகிறது. பூர்வீக அமெரிக்க புராணங்களில் தீப்பறவை இடம் பெற்றுள்ளது. கிரேக்க புராணங்களில் ஹார்பீஸ் என்ற பறவை சொல்லப்படுகிறது. ஆஸ்டெக் புராணங்களில் குவாட்செல்கோட் என்ற பறவை சொல்லப்படுகிறது. அமெரிக்க புராணங்களில் ராவன் ஆகிய பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து புராணங்களில் அன்னம், சக்கரவாகம், அன்றில் போன்ற பறவைகள் குறிப்பிடப்படுகின்றன.
பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு படுத்தவும், மெழுகுவர்த்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. பெர்ரி என்னும் தாவரத்திலிருந்து உண்டாகும் பேபெர்ரி மெழுகிலிருந்தும் (bayberry wax) கூட மெழுகு வர்த்தி தயாரிக்கப்படுகிறது. தேனீக்கள் தம் தேன் கூட்டைக் (honeycombs) கட்டும்போது சுரக்கும் திரவமும் மெழுகாக விளங்குகிறது. ஒப்பனைப் பொருட்கள் (cosmetics), மெழுகுவர்த்திகள், பாலிஷ்கள், வண்ணத் தீட்டுகோல்கள் (crayons) மற்றும் செயற்கை மலர்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இம்மெழுகு பயன்படுத்தப்படுகிறது. கம்பளி இழை கொண்ட விலங்குகளிலிருந்து (wool-bearing animals) பெறப்படும் கம்பளி இழை மெழுகு (wool wax) லெனோலின் (lanolin) எனப்படுகிறது; இதுவும் ஒப்பனைப் பொருட்கள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கிடைக்கும் மெழுகுகளில் 90% பெட்ரோலியம் மெழுகே ஆகும். இது மணமற்றது, சுவையற்றது, வேதியியல் வினை புரியாதது என்பதால், பல்வேறு பயன்பாடுகளுக்கும் இம்மெழுகு ஏற்றதாக விளங்குகிறது.
பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாக அல்லது குறைய ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம். பெண்களுக்கு உண்டாகும் ஹைபோதைராய்டிஸம். இதனால் உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை ஏற்படுகிறது. மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் குறைப்பாட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 128 ஆக உயர்வு
28 Nov 2025ஹாங்காங் : ஹாங்காங்கில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
-
அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
28 Nov 2025டெல்லி : விமானத்தில் அய்யப்ப பக்தர்களின் இருமுடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
-
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்: விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
28 Nov 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
28 Nov 2025சென்னை : மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல்: 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை
28 Nov 2025சென்னை : வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு: வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் புதின்
28 Nov 2025மாஸ்கோ : டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வருகிற 4-ம் தேி இந்தியா வருகிறார்.
-
செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
28 Nov 2025சென்னை : செங்கோட்டையன் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
-
சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது? - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி
28 Nov 2025சென்னை : தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சொந்த தொழில்முனைவோரை ஏன் 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2025.
28 Nov 2025 -
77 அடி உயரமான ராமர் சிலை: கோவாவில் பிரதமர் திறந்து வைத்தார்
28 Nov 2025கோவா : உலகின் உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
28 Nov 2025கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரிப்பு தொடர்பாக மத்தி அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
டித்வா' புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
ராமேசுவரத்தில் சூறைக்காற்று எதிரொலி: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
28 Nov 2025ராமேசுவரம் : டித்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல்: 4 இந்திய நகரங்களுக்கு இடம்
28 Nov 2025சென்னை உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை இடம் பெறவில்லை.
-
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி: 18 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
28 Nov 2025சென்னை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை அடுத்து 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு
-
அசாமில் பலதார திருமண தடை மசோதா நிறைவேற்றம்
28 Nov 2025கவுகாத்தி, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் பலதார திருமண தடை மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Nov 2025சென்னை : கோவை செம்மொழிப் பூங்காவில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது என்றும் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாம
-
ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
28 Nov 2025சென்னை : ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
28 Nov 2025சென்னை, மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை சற்று உயர்வு
28 Nov 2025சென்னை : சென்னையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து விற்பனையானது.
-
டித்வா புயல் எதிரொலி: தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025தென்மேற்கு : தூத்துக்குடி துறை முகத்தில் 4-ம் எண் புயல் எச்சரக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
28 Nov 2025சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி துவக்கம்
28 Nov 2025சென்னை : சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
-
சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்: ஜெயக்குமார் பேட்டி
28 Nov 2025சென்னை : சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அ.தி.மு.க. கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
வடதமிழகத்தை நோக்கி நகரும் 'டிட்வா' புயல்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் : மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
28 Nov 2025சென்னை : 'டிட்வா' புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அனைத்து ம


