ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தமிழகத்தில் விருதுநகர், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Nov 2025சென்னை : தமிழகத்தில் சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிடட் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
22 Nov 2025புதுடெல்லி, ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
22 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று திடீர் உயர்வை சந்தித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2025.
22 Nov 2025 -
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
22 Nov 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரம்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
22 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பொறுப்பு டி.ஜி.பி.
-
மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவியில் குளிக்க தடை
22 Nov 2025தென்காசி, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
22 Nov 2025சென்னை, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்த
-
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணைய உத்த
-
சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு
22 Nov 2025அமராவதி : ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றார்.
-
'டெட்' தோ்வு விவகாரத்தில் ஆசிரியர்களை தி.மு.க. மாடல் அரசு கைவிடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை : ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
-
நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை
22 Nov 2025சேலம் : சேலம் மாவட்டத்தில் நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூரில் நடந்த ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது: ரூ.5.70 கோடி பணம் பறிமுதல்
22 Nov 2025பெங்களூரு, பெங்களூரு ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
22 Nov 2025பெங்களூரு : தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்
22 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
-
மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்:நியூயார்க் மேயருக்கு ட்ரம்ப் பாராட்டு
22 Nov 2025வாஷிங்டன் : மம்தானிக்கும் தனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
ஒரே நாளில் கிலோ ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை
22 Nov 2025தென்காசி : ஒரே நாளில் மல்லிகை பூ விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
22 Nov 2025சென்னை : தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
20 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த பீகார் உள்துறையை பா.ஜ.க.வுக்கு விட்டுகொடுத்தார் முதல்வர் நிதீஷ்
22 Nov 2025பாட்னா, கடந்த 20 ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு முதல்வர் நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
-
தமிழுக்கு நீண்ட தொண்டாற்றியவர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
22 Nov 2025சென்னை, : தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று அவர் மறைவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார
-
காஞ்சிபுரத்தில் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
22 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை இன்று சந்திக்கிறார். க்யூ.ஆர்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் பிரசுரம்
22 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது..
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு ஒரே மாதத்தில் 7 உயிரிழந்துள்ளனர்.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் இதுவரை 100 தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை, உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் இதுவரை 100 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பை நிறைவு செய்துள்ளார் தி.மு.க.
-
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்
22 Nov 2025தென்ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடங்கியது.


