தூங்குவதுதான் வேலை என்றால்? கசக்குமா அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
புதினாவை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட் சத்துக்கள் உள்ளன.
டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா? அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவவேண்டும். இது சரும துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல் அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். எனவே இனிமேல் சோப்பு தேவையின்றி முகத்தை சுத்தம் செய்யலாம்.
புற்று நோயை குணப்படுத்தவும், அது மேலும் பரவாமல் தடுக்கவும் பலவிதமான மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. அதனால் உடல் உறுப்புகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த மருந்துகள் இதயத்தின் திசுக்களை வலுப்படுத்தி அவை நல்ல முறையில் செயல்பட புத்துயிர் அளிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரத்த செல்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் தடை உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். எனவே மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை ஆய்வு மேற்கொண்ட டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு மருத்துவ மைய மருந்து பிரிவு பேராசிரியர் லாரன்ஸ்லம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு
23 Nov 2025கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
-
உத்தரகாண்டில் 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்
23 Nov 2025டேராடூன் : உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கடலூர் கனமழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
23 Nov 2025கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் கலெக்டர் மரியாதை
23 Nov 2025கோவை : கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிக
-
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு : பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
23 Nov 2025ஜெருசலேம் : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில் அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
137 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : விவசாயிகள் மகிழ்ச்சி
23 Nov 2025கூடலூர் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து நேற்று காலை 137 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது
23 Nov 2025பிரேசிலியா : ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.
-
கரூர் விவகாரம் குறித்து விஜய் ஒருபோதும் பேசமாட்டார் : டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
23 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர்.
-
கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Nov 2025கோவை : கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் த
-
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம்
23 Nov 2025சென்னை : 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
பஞ்சாபில் 50 கி. ஹெராயின் பறிமுதல்
23 Nov 2025சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
-
ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
23 Nov 2025ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது.
-
வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி மோசடி : சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
23 Nov 2025சென்னை : பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ.
-
திருச்செந்தூரில் திடீரென பல அடி தூரம் உள்வாங்கிய கடல்
23 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் நேற்று திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. ஆட்சி அமைந்தால்... விஜய் அளித்த வாக்குறுதிகள்
23 Nov 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பல்
-
மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் இ.பி.எஸ். : நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம்
23 Nov 2025சென்னை : கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
ஏன் விஜயை தொட்டோம் என நினைத்து வருந்த போகிறீர்கள் : காஞ்சிபுரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
23 Nov 2025காஞ்சிபுரம் : ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள் என்றும், மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள்
-
ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்: தனது அமைதி திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு ட்ரம்ப் மிரட்டல்
23 Nov 2025நியூயார்க் : ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை உக்ரைன மேற்கொள்ள தனது அமைதி திட்டத்தை ஏற்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணி
23 Nov 2025சென்னை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்.
-
சண்டிகருக்கு தனி கவர்னர்:மத்திய அரசின் திட்டத்துக்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
23 Nov 2025சண்டிகர் : பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-11-2025.
24 Nov 2025


