முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தைக்கு இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

காத்மண்டு - இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறினார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காத்மண்டு சென்றுள்ள அவர், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற இருந்த சூழ்நிலையில் இந்தியாவே தன்னிச்சையாக அதை ரத்து செய்தது. தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீ ப் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து