எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தஞ்சை, ஈரோடு , கோவை, திருப்பூர் ,கடலூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு அதிமுக அமைப்புத் தேர்தல்கள் இரண்டாம் கட்டமாக வரும் 27 ந்தேதி முதல் 31 ந்தேதி வரை நடைபெறும் என்றும் இத்தேர்தல்களை நடத்த ஆணையாளர்களையும் நியமனம் செய்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக அமைப்புத்தேர்தல்கள் பத்து மாவட்டங்களுக்கு அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மேலும் பத்து மாவட்டங்களில் உட்கட்சித்தேர்தல்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு ஈரோடு புறநகர், ஈரோடு மாநகர், திருப்பூர் புறநகர், திருப்பூர் மாநகர், கோவை மாநகர், கோவை புறநகர் , தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்ட கழகத்திற்கான ஒன்றிய கிளைகள் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகர வார்டு தேர்தல்கள் வரும் 27 ந்தேதி முதல் 31 ந்தேதி வரை நடைபெறும்.
இத்தேர்தல்களுக்கு ஆணையாளர்களாக அமைச்சர்களும் அதிமுக முன்னணி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான விரிவான பட்டியலை அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில் தஞ்சை தெற்கு மாவட்ட கட்சித்தேர்தல் ஆணையாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தேர்தல் ஆணையாளராக பாராளுமன்ற உறுப்பினர் செம்மலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மேற்கு மாவட்ட ஆணையாளராக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளராக அதிமுக மீனவர் அணி இணைசெயலாளர் ஜெனிபர் சந்திரனும் சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மில்லரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு புறநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளராக கால்நடைப்பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளராக அதிமுக அமைப்புச்செயலாளரும் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சருமான கோகுல இந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல கோவை மாநகர் மாவட்டத்தேர்தல் ஆணையாளராக சிறுபான்மை பிரிவுத்தலைவர் ஜஸ்டீன் செல்வராஜூம் மகளிர் அணி துணைசெயலாளரும் சமூகநல வாரியத்தலைவருமான சி.ஆர்.சரஸ்வதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவை புறநகர் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களாக கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி ஆகியோர் செயல்படுவார்கள்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தேர்தல் ஆணையாளராக பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளருமான குமார் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல இம்மாவட்டங்களின் 7 வது கட்டமாக பிப்ரவரி 28 ந்தேதி முதல் நடைபெற இருக்கும் ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கும் இப்போது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளே செயல்படுவார்கள் என்றும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை23 hours 59 min ago |
ஆனியன்ப்ரை3 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 23 hours ago |
-
தங்கம் விலை பவுன் 160 ரூபாய் குறைந்தது
11 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் நேற்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
சவுக்கு சங்கர் விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் கைது
11 May 2024சென்னை : சவுக்கு சங்கர் விவகாரத்தில் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம்
11 May 2024வாஷிங்டன் : பூமியை தாக்கிய சூரிய புயலால் தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இளம்பெண் மரணம் எதிரொலி: கேரளாவில் கோயில்களில் அரளி பூவை பயன்படுத்துவதற்கு தடை
11 May 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வரும் 14-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தேர்தலில் பா.ஜ.க, வென்றால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
11 May 2024புதுடெல்லி : பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டெல்
-
3ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்
11 May 2024புதுடில்லி : 3ம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7 ம் தேதி நடந்தது. அதில் 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
-
உ.பி.யில் பயங்கரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசாமி தற்கொலை
11 May 2024லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் தாய், மனைவி, 3 பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட போதை ஆசாமியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 12 இடங்களில் இருந்து பார்க்கலாம்: மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்
11 May 2024சென்னை : சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மே 14ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பாரக்க முடியும் என்று அமெர
-
அரசியல் சாசன ரீதியிலான உறவை பேண பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : சந்திரசேகர ராவ் விளக்கம்
11 May 2024புதுடில்லி : மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள்
-
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழ்நாட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலை அடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட
-
பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
11 May 2024புவனேஷ்வர் : பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
-
மாணவர்கள் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணை வெளியீடு : அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
11 May 2024சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பத்ம பூஷண் விருதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் பிரேமலதா
11 May 2024சென்னை : பத்ம பூஷண் விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நிருபர்கள் சந்திப்பில், விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார் என பிரேமலதா தெ
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
திடீரென வீசிய புழுதிப்புயல்: டெல்லியில் மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
11 May 2024டெல்லி : டெல்லியில் வீசிய புழுதிப்புயலின்போது மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
ஆப்கானில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
11 May 2024காபுல் : ஆப்கானில் பெய்ய கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பலி மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.