முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா வாக்கு சேகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக மக்களின் முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிபெற்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்களுக்கு, ஸ்ரீ ரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம் ஊராட்சி, ஓலையூர் கிராமத்தில்  01-02-2015 அன்று மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி.எஸ்.கோகுலஇந்திரா பி.ஏ.பி.எல். அவர்கள் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
 
உடன் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, செயலாளர் மூக்கன், கிளைச்செயலாளர் மாரிமுத்து, ஓலையூர் கிளைச்செயலாளர் நீலமேகம், திருமலை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், கிளைச்செயலாளர் பூரணி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் கணேசன், துறைப்புடி பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் திருமதி.பழனியம்மாள் பழனிச்சாமி, ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, கிளைச்செயலாளர் பிச்சைக்கண்ணன், மேற்குடி ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன், கஸ்தூரி எம்.சி., கார்த்தி, சுப்பிரமணி, வீரன், நேரு, அழகர்சாமி, சுப்பிரமணியன், ஆனந்த், அப்துல்லா, ஏ.இ.வெங்கடேசன், வி.கே.பாபு, ஏழுமலை, என்.எஸ்.விஜயன், என்.கந்தன், கோ.தமிழ்செல்வம், கே.குப்பன், ஏ.எஸ்.பச்சையப்பன், மு.ஸ்ரீராமன், கே.முருகன், ஏ.இராஜேந்திரன், கே.கருணாமூர்த்தி, ரவிச்சந்திரன், பக்தவத்சலம், தீனன், மணிவண்ணன், முத்துக்குமார், கே.ஓ.கேசவன், கோ.செழியன், தேவா, அந்தோணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து