எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெலிங்டன் - அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி 304 ரன்களை குவித்த நிலையில் குட்டி அணியான அயர்லாந்து அதை அநாயாசமாக துரத்தி சென்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.
உலக கோப்பையில் நேற்று குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த குரூப்பில்தான் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியை இந்திய ரசிகர்களும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நியூசிலாந்திந் நெல்சன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகளின் துவக்க ஆட்டக்காரர்களாக ட்வெயின் ஸ்மித் மற்றும் கிறிஸ் கெயில் களமிறங்கினர். 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த ஸ்மித் கெவின் ஓ பிரைன் பந்து வீச்சில் ஜான் மூனேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடி ஆட்டக்காரரான கெயில், 65 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தார்.
அடுத்ததாக களமிறங்கிய டேரன் பிராவோ டக் அவுட் ஆக, மார்லன் சாமுவேல் 21 ரன்களிலும், விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 1 ரன்களிலும் நடையை கட்டினர். அப்போது மே.இ.தீவுகள் அணி 23.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இந்நிலையில்தான், லென்டில் சிம்மன்ஸ் மற்றும் டேரன் சமி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிம்மன்ஸ் 84 பந்துகளில் 102 ரன்களை விளாச, சமி, 67 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழைந்து 304 ரன்களை எடுத்தது.
அண்ட்ரே ரசல் 27 ரன்களுடனும், கேப்டன் ஜசன் ஹோல்டர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் நின்றனர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் டக்ரெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து அயர்லாந்து பேட்டிங்கை ஆரம்பித்தது. அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமாகிய, வில்லியம் போர்டர்ஃபீல்ட் 43 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கெயில் பந்து வீத்தில் ராம்டின்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இருப்பினும் ஒன்-டவுன் பேட்ஸ்மேன் பவுல் ஸ்டிர்லிங் 84 பந்துகளில் 92 ரன்களும், எட் ஜாய்ஸ் 67 பந்துகளில் 84 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்து அவுட் ஆனார்கள். 40வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் திடீரென அடுத்தடுத்து நடையை கட்டியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
285 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டையும், 290 ரன்களுக்கு 5வது விக்கெட்டையும், 291 ரன்களுக்கு 6வது விக்கெட்டையும் இழந்த நிலையில் அயர்லாந்தின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த அணியின் ஆன்டி பல்பிர்னி 9 ரன்களுடனும், கேரி வில்சன் 1 ரன்னுடனும், கெவின் ஓ பிரைன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனதால் அயர்லாந்துக்கு இந்த நிலை ஏற்பட்டது.
ன் 79 ரன்களுடன் அவுட் ஆகாமல் நின்று வெற்றியை உறுதி செய்தார். 45.5வது ஓவரிலேயே அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதே பிரிவில் நேற்று நடந்த தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே போட்டியிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு குட்டியணியான ஜிம்பாப்வே கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்திய அணியும் ஒவ்வொரு போட்டியிலுமே மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை இந்த போட்டிகள் நிரூபித்துள்ளன.
அடுத்த போட்டியில் இன்று காலை நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணிகள் தன்னை நிருபிக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் கத்து குட்டி அணிகளான ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் சிறந்து விழங்குகின்றன. இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து வென்றால் இந்த உலக கோப்பையில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.