முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கோகுல இந்திரா நேர்த்திக்கடன் செலுத்தினார்

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      தமிழகம்
Image Unavailable

அ.தி. மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்காக சென்னை அமைந்தகரை மாங்காளியம்மன் கோவிலில்108 விளக்குகள் ஏற்றி நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று தேங்காய் உடைத்தார். தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் செந்தில் வேல் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் எஸ். ஆர்.விஜயகுமார் எம்.பி. கவுன்சிலர்கள் வெங்கடேசன், அமீர்பாட்சா பவானிசங்கர், சுகுமார்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து