முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்றவர் தானே சுட்டு கொண்ட பரிதாபம்

சனிக்கிழமை, 23 மே 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ளி தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தப்படி செல்பி எடுக்க முயன்றபோது தன்னை தானே சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து