முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் 10 வயதில் குழந்தை பெற்ற சிறுமி

திங்கட்கிழமை, 20 ஜூலை 2015      உலகம்
Image Unavailable

ரியோடி ஜெனிரோ - பிரேசிலில் 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு பிரேசிலில் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் இருந்த ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அந்த மாணவியை, மருத்துவமனையில் சேர்த்து  பரிசோதனையில், அந்த 10 வயது மாணவியின் வயிற்றில், ஏழு மாத சிசு இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்து, அந்த குழந்தையை நல்லபடியாக வெளியில் எடுத்தனர். இதையடுத்து, மாணவியை விசாரித்ததில், தனது தாயின் 2வது கணவர்தான் அவளை பலாத்காரம் செய்துவந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த காமமிருகத்தை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து